தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்கள்.

Posted by - May 20, 2024
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது…
Read More

தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024.

Posted by - May 20, 2024
18.05.2024 சனிக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது.…
Read More

நெதர்லாந்தில் மே18 தமிழ் இன அழிப்பு நாள் 18.05.2024 சனி Damplein, Amsterdam நகரில் நினைவு கூரப்பட்டது.

Posted by - May 19, 2024
நெதர்லாந்தில் மே18 தமிழ் இன அழிப்பு நாள் 18.05.2024 சனி Damplein, Amsterdam நகரில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது.…
Read More

டென்மார்கில் எழுச்சியுடன் ஓலித்த நீதிக்கான குரல்கள்

Posted by - May 19, 2024
இன்று (18.05.2024 சனி) டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் தங்கள் தாயகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் சிறிலங்கா…
Read More

மே 18 , தமிழின அழிப்பின் உச்சம். நினைவு வணக்க நிகழ்வு 2024-பிரித்தானியா.

Posted by - May 19, 2024
மறைக்கவோ ,மறுக்கவோ மறக்கவோ முடியாத நினைவு நாள் …! இன்று 15 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தமிழர்…
Read More

இனப்படுகொலையை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம்

Posted by - May 19, 2024
இனப்படுகொலையை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச தலையீடுகளில் ஈடுபடுவதுடன்  திட்டமிட்டு பிழையான தகவல்களை வெளியிடுதல் பரப்புதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது என…
Read More

ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததீர்மானம்

Posted by - May 18, 2024
ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
Read More

“பறவைகள் இல்லாத வானம் “ பேர்லின் தலைநகரில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் வலி சுமந்த வாசிப்பு

Posted by - May 17, 2024
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மூவர் இணைந்து “பறவைகள் இல்லாத…
Read More

பிரான்சு வில்நெவ், திரான்சி,சுவசிலுறுவா ஆகிய நகரங்களில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌.

Posted by - May 17, 2024
பிரான்சு வில்நெவ் நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின்…
Read More

இரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தொடரும் தமிழின அழிப்பு” கவனயீர்ப்பு!



Posted by - May 17, 2024
“எத்தனை துயர் வரினும்
 எத்தனை இடர் வரினும் நாம்
 எமது விடுதலைப் பாதையிலே
 தொடர்ந்து போராடுவோம்” எனும் தமிழீழத் தேசியத்…
Read More