தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மூவர் இணைந்து “பறவைகள் இல்லாத வானம்” எனும் வாசிப்பு மற்றும் கலந்துரையாடலை நேற்றைய தினம் மேற்கொண்டனர். மண்டபம் நிறைந்த பல்லின மக்களுக்கு முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் துயரங்களையும் , தமிழின அழிப்பி்ன் சாட்சியாக வாழ்பவர்களின் வலி சுமந்த கதைகளையும் எடுத்துரைத்தனர். இறுதியாக தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட அனைவருக்கும் மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டு , நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழின அழிப்பின் சாட்சியாக , முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
- Home
- முக்கிய செய்திகள்
- “பறவைகள் இல்லாத வானம் “ பேர்லின் தலைநகரில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் வலி சுமந்த வாசிப்பு
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள்!
May 11, 2025 -
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு 31.5.2025 யேர்மனி ஸ்ருட்காட்
May 14, 2025 -
தமிழின அழிப்புக்கு நினைவு நாள் 17.5.2025 சுவிஸ்
May 14, 2025 -
வீரவணக்க நிகழ்வு-பெல்சியம் 31.05.2025
May 4, 2025 -
வீரவணக்க நிகழ்வு 31.5.2025
April 27, 2025