தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மூவர் இணைந்து “பறவைகள் இல்லாத வானம்” எனும் வாசிப்பு மற்றும் கலந்துரையாடலை நேற்றைய தினம் மேற்கொண்டனர். மண்டபம் நிறைந்த பல்லின மக்களுக்கு முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் துயரங்களையும் , தமிழின அழிப்பி்ன் சாட்சியாக வாழ்பவர்களின் வலி சுமந்த கதைகளையும் எடுத்துரைத்தனர். இறுதியாக தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட அனைவருக்கும் மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டு , நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழின அழிப்பின் சாட்சியாக , முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
- Home
- முக்கிய செய்திகள்
- “பறவைகள் இல்லாத வானம் “ பேர்லின் தலைநகரில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் வலி சுமந்த வாசிப்பு
ஆசிரியர் தலையங்கம்
-
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024 -
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
தொழிலாளர்களுக்கு காணி உரிமை: தடையாக இருப்பது யார்?
July 1, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
கறுப்பு யூலை 2024 யேர்மனியில் நினைவுகூரப்படும் நகரங்கள்.
July 24, 2024 -
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 16.09.2024
July 15, 2024