கடந்தகால மீறல்கள் மறக்கடிக்கப்படமுடியாதவை என்பதற்கான நினைவுச்சின்னமாக தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும்

Posted by - August 17, 2024
இலங்கையின் கடந்தகால மீறல்கள் ஒருபோதும் மறக்கப்படமுடியாதவை என்பதற்கும், எமது மீண்டெழும் தன்மைக்குமான நிலையான சின்னமாக பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி…
Read More

யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 15, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…
Read More

பிரான்சில் 17 மனிதநேயப் பணியாளர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - August 5, 2024
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 மனிதநேயப் பணியாளர்களின் 18…
Read More

ஆழவேரோடிய ஆலமரமும்,அசைக்க நினைக்கும் துரோகப் புயல்களும்.

Posted by - August 4, 2024
தமிழீழ விடுதலைப்போராட்டம் பல உச்சகட்டத் தியாகங்களைத் தன்னகத்தே கொண்டது. உன்னதமான மதிநுட்பமான வழிநடத்தலையும், தலைமைப் பண்பையும் கொண்டது. மாபெரும் தலைமையை…
Read More

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2024.

Posted by - July 30, 2024
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை 29 ஆவது வருடமாக நடாத்திய தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர்…
Read More

க.வே பாலகுமாரனின் அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -யேர்மனி ஸ்ருட்காட்.

Posted by - July 30, 2024
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே. பாலகுமாரனின் தேர்ந்த எழுத்துகளின் தொகுப்பான பேசுவோம் போரிடுவோம்  என்ற நூல் வெளியீடு…
Read More

நெதர்லாந்தில் மாவீரர் நினைவு சுமந்த வன் பந்துத் துடுப்பாட்டப் போட்டி-28.07.2024.

Posted by - July 29, 2024
நெதர்லாந்தில் மாவீரர் நினைவு சுமந்த வன் பந்துத் துடுப்பாட்டப் போட்டி  28.07.2024 ஞாயிறு  அன்று உணர்வு பூர்வமாக நடைபெற்றது. காலை 09.30…
Read More

யேர்மனி காகன் நகரமத்தியில் நடைபெற்ற கறுப்புயூலை 41ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - July 28, 2024
யேர்மனி காகன் புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற கறுப்புயூலை 41ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (27.07.2024) உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்ட து.
Read More

யேர்மனி கம்பூர்க்,எசன், முன்சமுன்சன்கிளட்பாக் ஆகிய நகரங்களில் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை நினைவேந்தல்கள்.

Posted by - July 28, 2024
யேர்மனி கம்பூர்க்,எசன், முன்சமுன்சன்கிளட்பாக் ஆகிய நகரங்களில் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை நினைவேந்தல்கள். கறுப்பு ஜீலை நினைவேந்தல் நிகழ்வு…
Read More

பெல்சிய நாட்டில் நடைபெற்ற கறுப்பு யூலை 41ம் ஆண்டு நினைவு கூரலும் கண்காட்சியும்.

Posted by - July 24, 2024
1983ம் ஆண்டு யூலை 23ம்நாள் அன்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட முறையில் சிங்கள காடையர்களால்…
Read More