ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தை போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்

Posted by - March 15, 2023
ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தை போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் …
Read More

சுனாமியின் போது விடுதலைப்புலிகளுக்கு உதவிய தமிழர்! சட்டத்துறையில் பெற்ற விருது

Posted by - March 15, 2023
வருடாந்திர கனடிய சட்ட விருதுகளில் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைப்பதற்கான லிங்கன் அலெக்சாண்டர் சட்டக்கல்லூரி விருது பெற்றவராக சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Read More

புலத்திலே கலைத்திறன்களோடு வளரிளம் தமிழர்கள்-5.3.2023.

Posted by - March 13, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற…
Read More

தமிழர் கலைகளின் சங்கமமாய் கலைத்திறன் – மத்தியநிலம்.04.03.2023

Posted by - March 13, 2023
எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிஇ இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான…
Read More

டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் வெள்ளிவிழா நிகழ்வு

Posted by - March 13, 2023
11.03.2023 சனிக்கிழமையன்று கேர்ணிங் நகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கலைக்கூடத்தில் கற்கும் மாணவர்கள் தமிழர் மரபுவழிக்…
Read More

ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஓர் பகுதியாக இந்தியஆட்புலத்தில் உள்ள தமிழ்நாடு இல்லை!

Posted by - March 11, 2023
தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஓர் பகுதியாக இந்தியஆட்புலத்தில் உள்ள தமிழ்நாடு இல்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…
Read More

சர்வதேச விசாரணையே ஒரே வழி!-டென்மார்க் வெளிவிவாகர அமைச்சு மற்றும் பசுமைக்கட்சியுடனும் சந்திப்புகள்.

Posted by - March 10, 2023
கடந்த செவ்வாய்க்கிழமை 07.03.2023 அன்று டென்மார்க் வெளிவிவாகர அமைச்சு மற்றும் பசுமைக்கட்சியுடனும் அரசியற் சந்திப்புகள் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்-ஐ.நா முன்றல்.

Posted by - March 7, 2023
ஐ.நா முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!! சிங்களப் பேரினவாத…
Read More

தமிழீழ மக்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி ஜெனிவாவில்- கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 6, 2023
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக…
Read More

அவுஸ்திரேலியாவிலிருந்து ஈழ தமிழர் ஒருவர் நாடு கடத்தப்படுகின்றார்

Posted by - March 6, 2023
அவுஸ்திரேலியாவிலிருந்து ஈழ தமிழர் ஒருவர் பலவந்தமாக நாடு கடத்தப்படுகின்றார் என தகவல்கள் வெளியாகின்றன. யொன்கா ஹில் தடுப்பு முகாமிலிருந்து இவர்…
Read More