தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி வெகு சிறப்பாக நடத்தின “சொல்லுக்கு உறுதி” போட்டி நிகழ்வு

Posted by - February 27, 2017
26.02.2017 ஞாயிறு அன்று இத்தாலி Reggio Emilia நகரில் தமிழ் இளையோர் அமைப்பினால் நடத்தப்பட்ட “சொல்லுக்கு உறுதி” போட்டி நிகழ்வு…
Read More

தமிழீழ இசைவானின் சக்கரவர்த்தியின் மூச்சடங்கியது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - February 27, 2017
இந்த மண் எங்களின் சொந்த மண் என்று இசை வேள்வியை ஆரம்பித்து எழுச்சிப்பாடகராக தமிழீழ இசைவானின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எஸ்.ஜி.சாந்தன்…
Read More

ஐநா நோக்கிய பேரணிக்கு தாயகத்திலிருந்து ஒரு குரல் – “எங்களுக்காகவும் பேசுங்களேன்”

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரிய மாபெரும் பேரணியில் புலம்பெயர் மக்கள் அணிதிரண்டு தமக்காக பேசவேண்டும் என்று தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரின்…
Read More

3 வது நாளின் பயண இறுதியில் நேற்று இரவு மனிதநேய ஈருருளிப் பயணம் யேர்மன் நாட்டின் எல்லையை அண்மித்தது

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளின் பயண…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளால் திரு. எஸ். ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் ‘மாமனிதர்’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

Posted by - February 26, 2017
தமிழீழத்தின் முன்னணிப்பாடகராக திகழ்ந்த எஸ். ஜி. சாந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது இசை…
Read More

பிரித்தானியாவில் ஐநாவை நோக்கி நீதி கேட்கும் மாபெரும் அறவழிப் போராட்டம் ஆரம்பம் !

Posted by - February 26, 2017
தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை…
Read More

பிரான்சில் இடம்பெற்ற மாசிமாதம் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் வீரத்தாய் பார்வதியம்மா நினைவேந்தல்!

Posted by - February 26, 2017
மாசி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரத்தாய் வேலுப்பிள்ளை பார்வதியம்மா உள்ளிட்டோரின் நினைவேந்தல் நிகழ்வு…
Read More

புரட்சி பாடகர் எஸ் ஜீ சாந்தன் அவர்களுக்கு யேர்மனியில் வணக்கம் செலுத்தப்பட்டது

Posted by - February 26, 2017
எமது தமிழீழ விடுதலைக்காக தனது வாழ்வின் பெரும் பங்கை கொடுத்து இன்று உடல் நிலை சீரின்மை காரணமாக தனது வாழ்வை…
Read More

3 . வது நாளாக தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - February 26, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளாக மீண்டும்…
Read More

தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரின் வேண்டுகோள்

Posted by - February 26, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வாழ் தமிழ் இளையோர்களை கலந்துகொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர்…
Read More