​பிரான்சு ஸ்ராசுபூர்க் நகரத்தில் நடைபெற்ற தமிழர் கலைவிழா

Posted by - October 31, 2017
தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஸ்ராஸ்பூர்க் தமிழ் இளையவர்களும் தமிழின உணர்வு…
Read More

கனடாவில் திடீரென காணாமல் போன தமிழ் மூதாட்டி!

Posted by - October 30, 2017
கனடாவில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் மூதாட்டி ஒருவர் இன்று(30) காலை மீட்கப்பட்டுள்ளார்.
Read More

85 ஆம் ஆண்டுகளில் அகதியாய் வெளிநாட்டுக்கு வந்த தமிழர்கள் பட்ட துன்பங்கள்!

Posted by - October 27, 2017
• 85 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு அகதியாய் வந்த தமிழர்கள் என்ன பாடுபட்டார்கள், அகதியாய் வந்தவர்கள் ஆரம்ப காலங்களில் எவ்வளவு…
Read More

கனடாவின் சில பள்ளிகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக கற்பிப்பு

Posted by - October 26, 2017
தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.
Read More

பிரித்தானியாவில் ஈழ தமிழ்க்குடும்பம் சாதனை!

Posted by - October 26, 2017
பிரித்தானியாவில் இலங்கையர்களால் நடத்தி செல்லப்படும் உணவகம் ஒன்றுக்கு, சிறந்த உணவமாக தெரிவு செய்யப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
Read More

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், 2ம் லெப் மாலதி உட்பட்ட மாவீரர்களினதும் நினைவு வணக்க நிகழ்வு-சுவிஸ்

Posted by - October 24, 2017
சுவிசில் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப் பலியான பெண் போராளி 2ம் லெப் மாலதி…
Read More

பிரான்சு வில்நெவ் பிறங்கோ தமிழ்ச்சங்கத்தின் 19 வது ஆண்டு விழா

Posted by - October 22, 2017
பிரான்சின் புறநகர்பகுதிகளில் ஒர் நகரமான வில்நெவ் பிறங்கோ தமிழ்ச்சங்கத்தினதும் தமிழ்ச்சோலையினதும் 19 வது ஆண்டு விழா 21.10.2017 சனிக்கிழமை 13.00…
Read More

ஒட்டு மொத்த தமிழர்களையும் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் சிலுவையில் அறைகின்றார்-ஈழத்தமிழர் மக்களவை

Posted by - October 22, 2017
October 22, 2017 Norway யூதாஸ் காட்டிக்கொடுத்து இறைமகன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார், ஒட்டு மொத்த தமிழர்களையும் வணபிதா எஸ்.…
Read More

சுவிஸில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதிக் கிரியைகள்!

Posted by - October 21, 2017
சுவிட்சர்லாந்தில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் வன்முறையில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டில், சுவிஸ்…
Read More