பனியில் உறைந்த கால்கள் உந்த மனதில் நிறைந்த ஈழம் வெல்ல ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம். நாள் 3

Posted by - March 2, 2018
பனியில் உறைந்த கால்கள் உந்த மனதில் நிறைந்த ஈழம் வெல்ல ஐநா நோக்கிய  ஈருருளிப் பயணம் 3 வது நாளாக…
Read More

வானுயுரப் பறக்கும் தேசியக்கொடியுடன் ஐநா வை நோக்கி இரண்டாவது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்

Posted by - March 2, 2018
தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த 2 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம்  Namur …
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப்பயணம் கடும் குளிரிலும் ஆரம்பம் !!!

Posted by - March 1, 2018
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய…
Read More

ஐ. நா நோக்கிய ஈருளிப்பயணம் கடும் குளிரிலும் புறுசெல் நகரத்தில் இருந்து யெனீவா நோக்கி ஆரம்பமானது.

Posted by - February 28, 2018
தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி ஐ. நா நோக்கிய ஈருளிப்பயணம் இன்று பெல்யியம் புறுசெல் நகரத்தில் மனிதநேயப் பணியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது.…
Read More

தமிழர்களுக்கான நீதியை மறுக்கும் சிறிலங்காவை பொறுப்புக் கூறுவைப்பதற்காக மாற்று வழிகளை ஆராய வேண்டும் -ஐநா மனித உரிமை ஆணையாளர்

Posted by - February 28, 2018
தமிழர்களுக்கான நீதியை மறுக்கும் சிறிலங்காவை பொறுப்புக் கூறுவைப்பதற்காக மாற்று வழிகளை ஆராய வேண்டும், ஐநா மனித உரிமை ஆணையாளர் —…
Read More

வருகிறது சிறிலங்காவை ஆய்வு செய்யும் இடைக்கால மதிப்பீட்டு அட்டை (Report Card): நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

Posted by - February 28, 2018
மதிப்பீட்டு அட்டை (Report Card) சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை வரும் நிலையில்…
Read More

நோர்வே தமிழ் இளையோர் அமைப்பினரால் பேர்கனில் முன்னெடுக்கப்பட்ட கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு

Posted by - February 28, 2018
நோர்வே தமிழ் இளையோர் அமைப்பின் வருடாந்த கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு பெப்ரவரி 25ஆம் திகதி 14.00 மணிக்கு பேர்கன் அன்னை…
Read More

தாய்மொழி நாளை முன்னிட்டு 8வது வருடமாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் “கற்க கசடற”

Posted by - February 28, 2018
“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினராகிய…
Read More

யேர்மனியின் தமிழ்த் திறனுக்கு வெள்ளிவிழா

Posted by - February 27, 2018
யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டிகள் இந்த ஆண்டு 25 ஆவது அகவையை நிறைவு செய்தது.…
Read More

பயிற்சிக்காக சீனா செல்லவுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ!

Posted by - February 27, 2018
பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த நிலையில், இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சீனாவில்…
Read More