நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

Posted by - May 19, 2025
முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நெதர்லாந்து மக்களவை மற்றும் தமிழ் இளையோர்…
Read More

முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாள்-பிரித்தானியா.

Posted by - May 19, 2025
முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று லண்டனில்…
Read More

நீதி நிறைவேறும் நாள் வரைக்கும் நாங்கள் நின்றுவிடமாட்டோம்

Posted by - May 18, 2025
நாங்கள் மறக்கமாட்டோம்.நாங்கள் மௌனமாக இருக்கமாட்டோம்.நீதி நிறைவேறும் நாள் வரைக்கும் நாங்கள் நின்றுவிடமாட்டோம்.என கனேடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
Read More

‘தொடர்ந்தும் நீதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம்!

Posted by - May 18, 2025
முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.
Read More

புலம்பெயர் தேசங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு

Posted by - May 18, 2025
மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் பூர்த்தியாகும் இன்றைய நாளில் தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட…
Read More

பிரிட்டனின் சவுத் என்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 18, 2025
இங்கிலாந்தின் சவுத்என்டில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16வருடத்தினை நினைவுகூர்ந்துள்ளனர். 17 திகதி மாலை கடற்கரையோரம் கூடிய…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் மூன்றாவது நாளாக கண்காட்சி.

Posted by - May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் காட்சிகளை வெளிக்காட்டும் கண்காட்சி 15-05-2025 தொடக்கம் டென்மார்க் தலைநகரத்தின் நகரசபை முன்றலில் தொடங்கி…
Read More

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்- பேர்லின் தமிழாலயம்.

Posted by - May 17, 2025
  கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாளில்…
Read More