பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்!

Posted by - October 10, 2018
யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட…
Read More

பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு!

Posted by - October 8, 2018
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நேற்று (07.10.2018)…
Read More

Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை நகர்த்தி திறம்பட நிறைவுசெய்துள்ளனர்-பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு

Posted by - October 8, 2018
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் கடந்த செப்ரெம்பர் மாதம் முழுவதையும் Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை…
Read More

லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவில்..

Posted by - October 4, 2018
இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு…
Read More

அன்பார்ந்த பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் கவனத்திற்கு.

Posted by - October 4, 2018
தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான நவம்பர் 27ம் நாள் தமிழீழ தேசத்திலும், புலம்பெயர்ந்து தமிழீழ மக்கள்…
Read More

பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு, கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - October 1, 2018
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு…
Read More

பிரான்சில் இடம்பெற்ற தேச விடுதலைப் பாடற்போட்டி சங்கொலி – 2018

Posted by - October 1, 2018
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு – தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் ஐரோப்பிய ரீதியில் வருடாந்தம் நடாத்தும் தேச விடுதலைப் பாடற்போட்டி சங்கொலி…
Read More

“திலீப உணர்வுக் கரங்கள்” தியாக தீபம் திலீபன் நினைவாக ஆரம்பிக்கப்படும் மாற்றுவலுவுள்ளோர்களுக்கான சிறப்பு வாழ்வாதார உதவித்திட்டம்

Posted by - October 1, 2018
தியாக தீபம் திலீபன் அவர்களின் 31 வது ஆண்டை நினைவேந்தி சுடர்வணக்க நிகழ்வு பேர்லின் நகரத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இவ்…
Read More

30.9.2018 யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - October 1, 2018
30.9.2018 ஞயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் லெப்.கேணல் தீலீபன், கேணல் சங்கர், மற்றும் கேணல் ராயூ, ஆகியோரின் நினைவு வணக்க…
Read More

ஜெர்மனி பிராங்பேட் நகரத்தில் 29.09.2018 சனிக்கிழமை நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு.

Posted by - September 30, 2018
ஜெர்மனி பிராங்பேட் நகரத்தில் 29.09.2018 சனிக்கிழமை நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு.
Read More