பேராசிரியர் அறிவரசன் அவர்கள் ‘‘செந்தமிழ்க் காவலர்’’ என மதிப்பளிப்பு.

Posted by - March 7, 2020
                                                                                                                                                                                                                                                                                 7.3.2020   பேராசிரியர் அறிவரசன் அவர்கள் ”செந்தமிழ்க் காவலர்” என மதிப்பளிப்பு ஓர் இனத்தின் அடையாளமாக இருப்பது மொழி.…
Read More

பிரான்சு புளோமெனில் பகுதியில் மாவீரர்கள் பொதுமக்கள் நினைவாக நடுகல்!

Posted by - March 7, 2020
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான புளோமெனில் மாநகரத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் நீண்டகால விருப்பத்தையும் வேண்டுகோளுக்கும் மதிப்பளித்து மாநகரமுதல்வர் மதிப்புக்குரிய Thierry…
Read More

இன்று 12ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - March 6, 2020
மனித நேய ஈருருளிப்பயணம் நேற்று 05.03.2020 Swiss, Basel மாநகரத்தினை பிற்பகல் 4 மணியளவில் வந்தடைந்தது.கடும் மழையிலும் வற்றாத ஓர்மத்தோடு…
Read More

11 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை பி.ப 4 மணிக்கு வந்தடைகிறது.

Posted by - March 5, 2020
11 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை பி.ப 4 மணிக்கு…
Read More

9 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - March 4, 2020
9 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் Phalsbourg மாநகர சபையில் இருந்து காவற்துறையின்…
Read More

பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ்ச் சோலை 21 ஆவது முத்தமிழ் விழா!

Posted by - March 4, 2020
பிரான்சில் உள்ள அனைத்துத் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த 21 ஆவது முத்தமிழ் விழா பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில்…
Read More

பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்.

Posted by - March 3, 2020
தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை…
Read More

பிரான்சில் இடம்பெற்ற புள்ளிகள் கரைந்த பொழுது நூல் வெளியீடு!

Posted by - March 3, 2020
பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டிப் பிரதேசத்தில் உள்ள மாநகரசபை மண்டபத்தில் நேற்று 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 14.30 மணிக்கு…
Read More

7 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - March 2, 2020
(01.03.2020) அன்று மனிதநேய ஈருருளிப்பயணம் Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமாகி , Saarbrücken மாநகரத்தினை வந்தடைந்து மக்கள் சந்திப்பும்…
Read More