இன்று 12ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்.

364 0

மனித நேய ஈருருளிப்பயணம் நேற்று 05.03.2020 Swiss, Basel மாநகரத்தினை பிற்பகல் 4 மணியளவில் வந்தடைந்தது.கடும் மழையிலும் வற்றாத ஓர்மத்தோடு Bendorf எனும் இடத்தில் முடிவுற்றது, தொடர்ச்சியாக இன்று காலை 06.03.2020 தன் இலக்கினை நோக்கி தொடரும் வேளையில், Bern மாநகரத்தினை 18 மணிக்கு வந்தடைய இருக்கின்றது.

« தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் »