11 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை பி.ப 4 மணிக்கு வந்தடைகிறது.

415 0

11 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை பி.ப 4 மணிக்கு வந்தடைகிறது.

இன்று காலை France Mulhouse மாநகர சபையில் எமக்கான நீதியின் குரலினை மாநகர முதல்வரிடம் பதிவு செய்து தொடர்ச்சியாக, Saint Louis மாநகர சபையில் எமது தமிழீழ மக்களின் இனவழிப்பிற்கான நீதியினை கேட்டு மனுகையளிக்கப்பட்ட உள்ளது.

தொடர்ச்சியாக Swiss நாட்டினை நெருங்கி கொண்டு இருக்கும் ஈருருளிப்பயணம் பி.ப 4 மணிக்கு எல்லையினை வந்தடைய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து எம் இலக்கிற்கான பயணம் Basel மாநகரத்தினை ஊடறுத்து எம் இலக்கினை நோக்கி தொடரும்.

« தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் »