புலம்பெயர் உறவுகளிடம் எமக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைக்க சதி முயற்சி

Posted by - July 31, 2020
புலம்பெயர் உறவுகளிடம் எமக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைக்க பொய்யான தகவல்களைச் சிலர் பரப்பவுள்ளனர் என நம்பத்தகுந்த நபர்களிடம் இருந்து தகவல்கள்…
Read More

பிரியா – நடேசன் குடும்பம் தொடர்பிலான அவுஸ்திரேலிய அமைச்சர் டட்டனின் கூற்றுக்கு சட்டத்தரணி பதிலடி

Posted by - July 29, 2020
பிரியா ; நடேசன் குடும்பத்தினரால் ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு கோடி டொலர் செலவாகியுள்ளது என்றும், இந்தப்பணம் நாட்டு முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப்படவேண்டியது…
Read More

பிரியாவை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர்!

Posted by - July 29, 2020
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த தமிழரான பிரியாவை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு…
Read More

கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நினைவு நாள் (24.07.2020) ஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதியில் நடைபெற்றது.

Posted by - July 28, 2020
பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படு கொலை நினைவு சுமந்த…
Read More

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- பேர்லினில் நடைபெற்ற நினைவேந்தல்

Posted by - July 26, 2020
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 37 ஆண்டுகள்…
Read More

யாழ்ப்பாண குடும்பஸ்த்தர் பாரிஸில் கோரமாகக் கொலை; இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட சடலம்

Posted by - July 26, 2020
பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (சுதன்) என்பவர்…
Read More

கறுப்பு யூலை – யேர்மனியில் இருந்து தமிழமுதன்

Posted by - July 25, 2020
ஒவ்வொரு நினைவுகூறலும் வந்துபோவது போல ஆடிமாதஇனப் படுகொலையும் தனது 37ஆண்டுகளைக் கடக்கக் காத்திருக்கின்றது. 37 வருடங்கள் கடந்த போதும் அதன்…
Read More

ஈழத்தமிழர்களின் இருப்பிற்கு அரணாக வாக்களிப்பு யுத்தம் செய்வோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - July 24, 2020
July 24. 2020 Norway நடைபெறவிருக்கும் இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், தமிழர் தேசத்தின் இருப்பையும் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உறுதி…
Read More

பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு!

Posted by - July 24, 2020
பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு றிபப்ளிக் பகுதியில் இன்று (23.07.2020)…
Read More