யேர்மனி பேர்லின் நகரத்தில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை நினைவு வணக்க நிகழ்வு

Posted by - August 15, 2020
நினைவுகூருகிறோம் 14 வது ஆண்டு நினைவு நாள் முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படை…
Read More

தமிழர் இனப்படுகொலைக் கல்வி வாரத்தை அங்கீகரியுங்கள்; ஒன்றாரியோ முதல்வரிடம் பிரதான எதிர்க் கட்சி கோரிக்கை

Posted by - August 13, 2020
கனடாவில் மிகப் பெரிய மாகாணம் என்ற பெருமைக்குரியதும் அதிகளவு ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வரும் மாகாணமுமாகிய ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதான எதிர்க்கட்சியான…
Read More

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்!

Posted by - August 12, 2020
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2020 இனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடாத்துவது தொடர்பாகக் கடந்த 26-07-2020 அன்று நந்தியாரில் நடைபெற்ற…
Read More

சசிகலாவின் உரிமைக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் எல்லோரும் கட்சி பேதமின்றி தமிழராக கூடி குரல் கொடுப்போம்.

Posted by - August 11, 2020
தம்மை ஒரு ஜனநாயக நாடாக காட்டிக்கொள்ளும் சிறிலங்கா நாட்டிலே ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில், பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்…
Read More

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கின்னஸ் சாதனை!

Posted by - August 10, 2020
யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கவி ரதன் எனும் பதினொரு வயதுச் சிறுமி, இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின்…
Read More

சுவிசில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர் நினைவுசுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020

Posted by - August 9, 2020
சுவிசில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர் நினைவுசுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 நிழல்ப்படங்கள்.
Read More

ஈழத்தை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - August 6, 2020
பிரான்ஸ் நாட்டில் பல்கலைக்கழக சக நண்பிகளுடன் நீராட சென்ற இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட மாணவி ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை…
Read More

தீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….

Posted by - August 4, 2020
தீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா…. தூரமாகி வந்த போதுமே கொடுமையின் வேதனை மறந்திடுமா.. இது எங்கள்…
Read More

யேர்மனி வூப்பெற்றால் நகரில் இடம்பெற்ற நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - August 2, 2020
1.8.2020 சனிக்கிழமை இன்று யேர்மனி வூப்பெற்றால் நகரில் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.கொரோனா கொள்ளை நோயின் தாக்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வணக்க…
Read More