நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 7 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு!

Posted by - December 17, 2018
பிரான்சில் சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 7 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு வில்நெவ்…
Read More

பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - December 17, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 12 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்…
Read More

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி-போகும்

Posted by - December 16, 2018
15.12.2018 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆவது நினைவு வணக்க நிகழ்வு…
Read More

இனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக, மட்டு வவுணதீவு சம்பவத்தை முன்னிறுத்துவதானது ஐய்யப்பாட்டை உறுதிசெய்கிறது

Posted by - December 15, 2018
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியதாக சிங்களத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும்…
Read More

யேர்மனியில் தமிழின் திறனை மீண்டும் நிலைநிறுத்திய தமிழாலயங்கள்

Posted by - December 13, 2018
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் யேர்மனியில் இயங்கும் தமிழாலய மாணவர்களிடையே ஆண்டு தோறும் வாசித்தல், உரையாற்றல், கவிதை,…
Read More

கங்காரு நாட்டில் சாதனை படைத்த இளைஞன்

Posted by - December 13, 2018
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95புள்ளிகளை…
Read More

இத்தாலியில் தவறி வீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி!

Posted by - December 10, 2018
இத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி…
Read More

யேர்மனியில் நடைபெற்ற “70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்” மாநாட்டில் தமிழ் இளையோர்கள்

Posted by - December 8, 2018
யேர்மனியில் நடைபெற்ற “70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்” மாநாட்டில் தமிழ் இளையோர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்…
Read More

பிரான்சு ஆர்ஜென்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

Posted by - December 4, 2018
பிரான்சில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில் ஒன்றான ஆர்ஜென்தையில் 24.11.2014 அன்று சாவடைந்த நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு…
Read More

இத்தாலி மேற்பிராந்திய தேசிய மாவீரர் நாள் 2018

Posted by - December 4, 2018
இத்தாலி மேற்பிராந்தியத்தில் ரெச்சியோ எமிலியா நாப்போலி நகரங்களில் 02.12.18 அன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றது.…
Read More