கூர்மை கொண்ட  பார்வை தன்னில் யாவும் அறிவும் வித்தகன் ! தலைநகர் தந்த கவி

Posted by - November 26, 2020
வேலுப்பிள்ளை பார்வதித்தாய் பெற்றெடுத்த மகனவன் !  ஈழமண்ணை மீட்டெடுக்க காலம்தந்த கொடையவன் !  அறுபத்தாறு அகவை காணும் வீறுகொண்ட புலியவன்…
Read More

“பாரிசிலும் பொலிசார் மாவீரர் நினைவுக்கு தடை” இச் செய்தியில் உண்மையில்லை.

Posted by - November 24, 2020
“பாரிசிலும் பொலிசார் மாவீரர் நினைவுக்கு தடை” என்னும் தலைப்பில் 21.11.2020 வெளியான யாழ்.’ஈழநாடு’ நாளிதழில் செய்தி வெளியானதில் உண்மையில்லை. இச்செய்தித் தலைப்பு…
Read More

முன்னாள் போராளி சாவடைந்தார்

Posted by - November 23, 2020
இலண்டனில் வாழ்ந்துவந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணி போராளியான தமிழன்பு என்று அழைக்கப்பட்ட பா சுபாசினி அவர்கள்…
Read More

மண்காக்கும் தெய்வங்கள் !தலைநகர் தந்த கவி,

Posted by - November 23, 2020
மண்காக்கும் தெய்வங்கள் மலரடி தொழுதாலே மனமெங்கும் உருவேறி உணர்வேறும்  -ஈழ மண்காக்க உயிரீந்தோர் சரிதத்தை உணர்ந்தாலே உளமெங்கும் வீரத்தின் பலமேறும்…
Read More

நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு 2020

Posted by - November 22, 2020
மாவீரர் தியாகம் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அது போல மாவீரர் உறவுகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இவர்களை மதிப்பளிக்க வேண்டியது நம்…
Read More

தாயக வரலாற்றுத் திறனறிதல் தேர்வு தற்போது தொடங்குகிறது!-பிரான்சு

Posted by - November 21, 2020
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடத்தப்படும் தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான தேர்வு தற்போது தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்கான இணைப்பு…
Read More

மாவீரர் நாள் 2020 -யேர்மனி ஸ்ருற்காட்

Posted by - November 20, 2020
யேர்மனி ஸ்ருற்காட் நகரத்தில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் 2020 இல் அனைத்துத் தமிழ்மக்களையும் ஒன்றுகூடி மாவீரத் தெய்வங்களுக்கு விளக்கேற்றி மலர்…
Read More

கணவன் புற்றுநோயால் மரணம், தஞ்சக் கோரிக்கையும் நிராகரிப்பு – நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை குடும்பம்

Posted by - November 13, 2020
இலங்கையிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி மரணமடைந்ததையடுத்து அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
Read More

அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸின் அலுவலக தலைமை அதிகாரியாக யாழ். தமிழ் பெண்

Posted by - November 11, 2020
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹரிஸின் அலுவலக தலைமை அதிகாரியாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணான ரோகினி…
Read More