தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் 27.01.2021 அன்று  நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி.

Posted by - January 28, 2021
2009 ஆம் ஆண்டு கொத்துக்குண்டுகள் பொழிய  உயிர்காக்கும் உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை  முடக்கி தமிழீழ மண்ணிலே  பெருங்…
Read More

யேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

Posted by - January 28, 2021
மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை யேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும்…
Read More

யேர்மனி முன்சன் தமிழாலயத்தின் நிதிப்பங்களிப்பில் கிளி/ ஸ்கந்தபுரம் இல 1 அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Posted by - January 26, 2021
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 1 அ.த.க. பாடசாலையில் கல்விகற்கும் 90 மாணவர்களுக்கு யேர்மனி முன்சன் நகரத்தில் உள்ள தமிழாயலம் அம்…
Read More

தமிழ்முரசம் வானொலி சேவை’ ஊடாக  வாழ்வாதாரத்துக்கு உதவி

Posted by - January 25, 2021
 சிறீலங்கா அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரையும், இரண்டு மகவுகளையும் தேடிக்கண்டறியும் வவுனியா தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…
Read More

குர்திஸ்தான் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களின் தோழமை.

Posted by - January 24, 2021
துருக்கியில் உள்ள குர்திஸ்தான் அரசியல் கைதிகளுக்கான விடுதலையை வலியுறுத்தி கடந்த நாட்களாக பேர்லினில் தொடர்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. துருக்கியில் அரசியல்…
Read More

ஈழத்து திரைப்பட இயக்குநர் நவரட்ணம் கேசவராஜன் நினைவு வணக்கம்

Posted by - January 22, 2021
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறுகளைத் திரைப்படங்களாக வெளிக்கொண்டு வரவேண்டுமென்ற, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுத்த திரைப்பட…
Read More

பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்டும் – நகரமேயர் பற்றிக் பிரவுண்

Posted by - January 21, 2021
முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு;ள்ளது.
Read More

பிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு

Posted by - January 21, 2021
பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த  9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.   உயிரிழந்தவர்களின் விபரங்கள்…
Read More

தமிழர் திருநாள் 2021- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

Posted by - January 17, 2021
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் உழவர் திருநாளான தழிழர் திருநாள் 2021 தைப்பொங்கல் நிகழ்வு கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக…
Read More