அமெரிக்காவின் ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ விருதுக்கு இலங்கைப் பெண் ரனிதா தெரிவு

Posted by - March 7, 2021
இலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான ‘சர்வதேச தைரியம்…
Read More

பன்னாட்டு பெண்கள் மத்தியில் ஈழத்து பெண்களின் வாழ்வுக்காக நீதி கோரல் -பேர்லினில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் தினம்

Posted by - March 7, 2021
மார்ச்-8, 1857 – அன்று முதல் உலகமெங்கும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம்…
Read More

மகளிர் தினத்தை முன்னிட்டு Düsseldorf நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

Posted by - March 6, 2021
மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று Düsseldorf நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஓர்ஆர்ப்பாட்ட…
Read More

சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 5, 2021
05.03.2021 சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்”என மதிப்பளிப்பு. இத்தாலி நாட்டின் கீழ்ப்பிராந்தியப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் 03.03.2021 அன்று…
Read More

வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 5, 2021
05.03.2021 வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் கப்பல்வணிகத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான வைரமுத்து ஜெயச்சந்திரன்…
Read More

சண்முகம் கிற்லர் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 4, 2021
03.03.2021 சண்முகம் கிற்லர் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைக்காகவும் தமிழ்மக்களின் விடிவிற்காகவும் கனடாவில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த சண்முகதாசன்…
Read More

சிறிலங்கா அரசிற்கு எதிராக கனடாவில் தொடர் போராட்டம் !

Posted by - March 4, 2021
தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வரிசையில் கனடிய மண்ணிலும் இன்று …
Read More

புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல இதுவும் ஒரு வழியே !

Posted by - March 3, 2021
2009லும் அதன் பின்னரான காலத்திலும், ஈழத்தில் நடந்த துயரின் வடுக்களை, சமகாலத்தில் உலகின் பார்வைக்கு ஓவியமாக்கியிருக்கிறாள் புலம் பெயர் தேசத்து…
Read More

ஐ.நா முன்றலில் நிகழ்ந்த பேரணிக்கு வலுச்சேர்த்த நெதர்லாந்து வாழ் தமிழ்மக்கள்.

Posted by - March 2, 2021
நெதர்லாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையினை மறுதலித்தும் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு நீதி வேண்டியும் ஜெனீவாப் பேரணிக்கு வலுச்சேர்க்குமுகமாகவும் அவசரக்…
Read More

பிரான்சில் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம்!

Posted by - March 2, 2021
சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலையைக் கண்டித்தும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை ஐக்கிய நாடுகள்…
Read More