கலைக்களமாய் கலைத்திறன் போட்டி 2022 ,யேர்மனி

Posted by - March 22, 2022
கலைப்பரிதியில் ஏறிவரும் வளரிளம் தமிழ்ப்பரிதிகளின் கலைக்களமாய் கலைத்திறன் -2022 யேர்மனி. தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன்…
Read More

சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி 2022.

Posted by - March 16, 2022
சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க…
Read More

யேர்மனியில் இணையவழியாக அன்னை பூபதித்தாயின் கவிதைப்போட்டி-16.4.2022

Posted by - March 16, 2022
தன்னிறைவு கொண்ட தாயகத்தையும், தொன்மையான மொழியையும், தனித்துவமான வரலாற்றுப் பின்னணியையும், கலை, பண்பாடுகளையும் கொண்டிருந்த உலகின் மூத்த இனம் தமிழினம்.…
Read More

அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதி ஒருவர் மரணம்!

Posted by - March 16, 2022
அவுஸ்திரேலியாவில் 35 தமிழ் இளைஞர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
Read More

டென்மார்க்கில் மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2022

Posted by - March 14, 2022
மாலதி தமிழ்க் கலைக்கூடம் ஆண்டு தோறும் மாணவர்களின் தமிழ்த்திறனை ஊக்கப்படுத்தி வளப்படுத்;துவதற்காக தமிழ்த்திறன் எனும் போட்டி நிகழ்வினை நடாத்தி வருகின்றது.…
Read More

12.03.2022 அன்று வூப்பெற்றால் நகரில் SPD காரியாலயத்தில் “மனிதச்சங்கிலி” கோரிக்கை மணு கையேர்ப்பு.

Posted by - March 14, 2022
12.03.2022 அன்று வூப்பெற்றால் நகரில் SPD காரியாலயத்தில் “மனிதச்சங்கிலி” கோரிக்கை மணு கையேர்ப்பு நிகழ்வு 15.30 மணிக்கு நடைபெற்றது ,…
Read More

காலத்தின் தேவையறிந்து யேர்மன் மக்களின் தாயகம் நோக்கிய அவசர மனிதாபிமான உதவித்திட்டம்

Posted by - March 14, 2022
சிங்கள பேரினவாத அரசு முன்னெடுக்கும் இன அழிப்பு போரினால் பாதிக்கப்பட்டு , உடல் உறுப்புகளை இழந்து , சொந்த உறவுகளை…
Read More

கோட்டாவின் பொறிக்குள் விழுந்துவிட வேண்டாம்! சம்பந்தனுக்கு கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையும் கடிதம்

Posted by - March 13, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றிய விடயங்களால் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
Read More

ஐ.நா முன்றலில் குளிர்காலநிலையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.

Posted by - March 8, 2022
ஐ.நா முன்றலில் குளிர்காலநிலையிலும் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!! சிங்களப்…
Read More