12.03.2022 அன்று வூப்பெற்றால் நகரில் SPD காரியாலயத்தில் “மனிதச்சங்கிலி” கோரிக்கை மணு கையேர்ப்பு நிகழ்வு 15.30 மணிக்கு நடைபெற்றது ,
30 நிமிடங்கள் தாயகவிடயங்கள் உரையாடலாக இடம்பெற்றது. எமது தாயகம் தொடர்பான விடயங்கள் பகிர மேலும் வேறொரு நாள் நேரம் ஒதுக்கி உரையாடுவோமென வூப்பெற்றால் நகர SPD பாராளுமன்ற உறுப்பினர் Helge Lindh (MdB, Bundestagsabgeordneter) அவர்கள் அறியத்தந்துள்ளார்.
மணு ஒப்படைப்பில்
சுதாகர்,
பீற்ரர்,
நகுலேஸ்வரன்,
ஞானம் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- 12.03.2022 அன்று வூப்பெற்றால் நகரில் SPD காரியாலயத்தில் “மனிதச்சங்கிலி” கோரிக்கை மணு கையேர்ப்பு.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025






