11 நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை அண்மிக்கின்றது.

Posted by - February 28, 2023
இன்று 27/02/2023 காலை எர்ச்தைன் நகரசபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த மனிதநேய அறவழிப் போராட்டம் பிரான்சுக் காவல் துறையின் வழிகாட்டலுடன்…
Read More

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2023.

Posted by - February 28, 2023
டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாகஇ தமிழர் விளையாட்டு துறையினரால் 11 ஆவது தடவையாக 25.02.2023…
Read More

பிரான்ஸில் கொலையுண்ட யாழ். மல்லாகத்தைச் சேர்ந்தவரின் சடலம் குப்பை மேட்டில் கண்டுபிடிப்பு

Posted by - February 28, 2023
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் சபேசன்  என்ற நபர்  பிரான்ஸ் நாட்டிலுள்ள வீடொன்றில்  பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று…
Read More

யேர்மனியில் தன்னிகரில்லாத் தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்.

Posted by - February 27, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுப் பாதையில் கடந்த 29ஆண்டுகள் தன்னிகரில்லாச் சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. இப்போட்டி…
Read More

இன்று 10ம் (26/02/2023) நாளாக பிரான்சு நாட்டுக்குள் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 27, 2023
26வது தடவையாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம், இன்று 10ம் (26/02/2023) நாளாக சில்றிக்காம் மாநகர சபை முன்றலில்…
Read More

9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது.

Posted by - February 26, 2023
கடுமையான புறச்சூழலில் பெரும் சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்த அறவழிப்போராட்டம் 26 தடவையாக பயணிக்கின்றது. சிறிலங்கா பேரினவாத அரசிற்கு சர்வதேசம் நெருக்கடிகளை…
Read More

பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த அனைத்துலக,தமிழீழ இராஜதந்திரக் கட்டமைபு.

Posted by - February 24, 2023
பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா காவிஸ்தோ(pekka havisto) அவர்களிற்கும்,அனைத்துலக,தமிழீழ இராஜதந்திரக் கட்டமைப்பிற்குமிடையில்(IDCTE) இன்று,சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின் போது பல விடயங்கள்…
Read More

மனிதநேய ஈருருளிப்பயணம் பிரான்சு நாட்டின் எல்லையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

Posted by - February 24, 2023
17.2.2023 அன்று லண்டனில் ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று யேர்மனியின் முக்கிய நகரங்களில் உள்ள நகர முதல்வர்களைச் சந்தித்து சிறிலங்கா…
Read More

யேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்த மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 23, 2023
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற…
Read More

தமிழர்களின் அமைதிப்போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டிக்குக!

Posted by - February 23, 2023
இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமை தொடர்ந்து முடக்கப்பட்டுவருவதைக் கண்டிக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியிருக்கும் கனேடியத்…
Read More