புலம்பெயர் அமைப்புக்களால் பிரித்தானிய பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்

Posted by - April 3, 2023
அரசாங்கத்தால் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இங்கிலாந்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை விவகாரம்! யாழினை சேர்ந்த நபர் பிரித்தானியாவில் கைது

Posted by - April 2, 2023
யாழ்.ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

வவுனியாவில் இன்று மாபெரும் மக்கள் போராட்டம்.(காணொளி)

Posted by - March 30, 2023
வவுனியாவில் இன்று மாபெரும் மக்கள் போராட்டம் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய அழிப்புற்கெதிராக இன்று மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.  
Read More

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் என்னப்பெற்றால் நகரில் நடாத்தப்பட்ட வாகைமயில் 2023.

Posted by - March 27, 2023
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் எனும் நடனப்போட்டியினை தமிழ்ப் பெண்கள் அமைப்பு- யேர்மனி, நடாத்திவருவது யாவரும் அறிந்ததே. கொரோனா விசக்கிருமியின் தாக்கம்…
Read More

தமிழ்க்கலைகளோடு கலைத்திறனில் களமாடும் வளரிளம் தமிழர்களின் எழுகை -18.03.2023

Posted by - March 26, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் 19.02.2023, 04.03.2023, 05.03.2023 மற்றும் 11.03.2023 ஆகிய…
Read More

பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கையர் தமிழக கடலோர காவல் படையினரால் கைது!

Posted by - March 26, 2023
பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவரை இந்திய கடலோர காவல்படையினர் தமிழக கடற்பகுதியில் வைத்து நேற்று (25) கைதுசெய்துள்ளனர்.
Read More

ஈழ தமிழ் பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த உயர் அங்கீகாரம்!

Posted by - March 24, 2023
கடந்த வரும் அமெரிக்காவில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது தனக்கு கிடைத்ததாக இலங்கை ஊடகத்துறையில் பல…
Read More

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கவேண்டும்-ஜெனீவாவில் கஜேந்திரகுமார்

Posted by - March 24, 2023
தமிழர் தேசமான ஈழத்தினை  சுய ஆட்சி  இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறுதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…
Read More

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் படைத்த சாதனை

Posted by - March 23, 2023
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப்போட்டியில் தமிழ் பெண் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார்.
Read More

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள்!

Posted by - March 23, 2023
இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை…
Read More