தற்கொலை குண்டுதாரி புலஸ்தினி புலனாய்வு துறையினரின் கண்களுக்கு மண்ணை தூவி தப்பியது எப்படி?

Posted by - July 20, 2020
ஊயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் ஸாரானின் குழுவைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் தற்கொலை குண்டுதாரியான புலத்தினி புலனாய்வு
Read More

மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தோற்பதா இல்லையா?

Posted by - July 19, 2020
“உங்கள் சப்பாத்துப் பிய்ந்துபோனால், அதனைத் தைப்பதற்கு நீங்கள் திறமை மிக்க ஒரு சப்பாத்துத் தைப்பவனையே தேடுகின்றீர்கள். உங்களுக்குச் சுகவீனம் ஏற்பட்டால்…
Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன்

Posted by - July 16, 2020
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியவரும், தனது பள்ளிப்பருவத்திலிருந்தே இலக்கிய எழுத்தூழியத்தில் ஈடுபட்டவருமான சகோதரி திருமதி பத்மா சோமகாந்தன்…
Read More

சமாந்தர அரசு உருவாகிறதா

Posted by - July 14, 2020
 இலங்கையில் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள், சமாந்தரமான ஒரு அரசு உருவாக்கப்படும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக, கடந்தவாரம் ஒரு அறிக்கையின் மூலம் எச்சரிக்கை…
Read More

வடக்கின் களம் யாருக்கு பலம்?

Posted by - July 13, 2020
சற்றுத் தணிந்திருந்த கொரோனா மீண்டும் வெளிக்கிளம்பி நாட்டை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள போதும் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும்…
Read More

புலம்பெயர் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்.- தமிழமுதன்.

Posted by - July 12, 2020
ஏதோவந்திட்டம் கொஞ்சக்காலம் இருந்து உழைச்சுக்கொண்டு நாட்டுக்கு திரும்பிப்போவம் ஒவ்வொரு தமிழரும் புலம்பெயர்ந்த ஆரம்பத்தில் உச்சரித்த வார்த்தைதான் இது. உழைப்பு என்பது…
Read More

புனிதமிழந்த கோஷங்கள்

Posted by - July 12, 2020
அமெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம்…
Read More

கட்டாரில் படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடல்கள்…..

Posted by - July 11, 2020
அந்த பிரேதப்பெட்டிகள் மலர்சாலையின் மேல் மாடியில் காணப்படுகின்றன,அதற்குள் நான்குமாதத்திற்கு முன்னர் டோஹா கட்டாரில் படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடல்கள் காணப்படுகின்றன.
Read More

கணன்று கொண்டிருக்கும் கரும்புலி மில்லரின் ஈகத்தால் உறுதியேற்போம் !- பு.மா.பாஸ்கரன்

Posted by - July 6, 2020
அமெரிக்க மத்திய உளவுத்துறையாலும் அமெரிக்க சிறப்புப் படைகளாலும் பின்தொடர்ந்து கைப்பற்றப்பட்டுப் பொலிவியப் படைகளால் லா கிகுவேரா என்ற இடத்தில் வைத்து…
Read More