தமிழ்க் கட்சிகளின் கூட்டு நிலைக்குமா?

Posted by - October 4, 2020
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டார்கள். ஒரு…
Read More

ஒற்றுமை நீடித்தால் வெற்றிகள் தொடரும்

Posted by - October 3, 2020
உயிரிழந்தவர்களை நினைவு கூருவது ,அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்வது , அஞ்சலி செலுத்துவது மனித குலத்தினாலும் ஐ.நா.சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும்…
Read More

20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாதாம்

Posted by - September 29, 2020
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.
Read More

தியாகி திலீபனுக்கான நினைவேந்தல் தடையை எதிர்கொள்ளுதல்…

Posted by - September 25, 2020
தியாகி திலீபனின் நினைவேந்தல் காலம் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நெஞ்சில் ஏற்றி, தன்னை…
Read More

அண்ணன் திலீபன் யார் இந்த மனிதன்?-இளந்தீரன்.

Posted by - September 23, 2020
இந்த வினாவிற்கு ஒருவர் தரும் விடையில் இருந்துதான் அவருடைய தமிழீழம் நோக்கிய விடுதலை அரசியலை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.…
Read More

ஓர் அழகிய குடும்பம் இந்தமண்ணில் இருந்து பிரிந்து

Posted by - September 22, 2020
கண்டி பூவெலிக்கட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. அந்த உயிர்களின் பெறுமதி குறித்த…
Read More

திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது

Posted by - September 19, 2020
அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப்…
Read More

இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா?

Posted by - September 16, 2020
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கமும் ஒரு…
Read More

ராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும்

Posted by - September 15, 2020
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகள் 14ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில்.…
Read More