நிதியும் நீதியுமில்லா ஆட்சியில் பொய்யும் புரட்டுமே உச்சம்!

Posted by - March 13, 2022
ஜெனிவாவின் தற்போதைய அமர்வில் உரையாற்றிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்ததாக பகிரங்கமாகக் கூறி மகிழ்வுறும் அமைச்சர்…
Read More

ஐநாவுக்குக் கடிதம் எழுதும் கட்சிகள் ?

Posted by - March 9, 2022
கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி கூட்டாகக் கடிதம் அனுப்பிய கட்சிகள் இம்முறை ஐநாவுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் கடிதங்களை அனுப்பியுள்ளன.…
Read More

முற்றவெளியில் நடந்த ஒரு பொங்கலும் சந்தையும்

Posted by - January 30, 2022
கடந்த 13ஆம் திகதி அதாவது பொங்கலுக்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. அதற்கு…
Read More

பொங்கல் பொதியோடு வந்தீரோ தம்பி ?

Posted by - January 16, 2022
கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவான தொழில்சார் வல்லுநர்களுக்கான…
Read More

மோடிக்கு தமிழர் தரப்பு வரைந்த இரகசிய ஆவணம் கசிந்தது!

Posted by - January 8, 2022
இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் அனுப்பப்படவிருந்த தமிழ் மக்களின் தீர்வுகள் தொடர்பான ஆவணம் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பில் அந்த ஆவணத்தில்…
Read More

திருகோணமலை மாணவர் படுகொலை: நீதி கேட்டால் அநீதியே கிடைக்கும்

Posted by - January 3, 2022
திருக்கோணமலை கடற்கரை வழமைபோன்று ஆரவாரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் இருண்டிருந்த அரசியல் மேகம் ஆங்காங்கே பீதியலைகளை எழுப்பிக்கொண்டிருந்தது. சூட்டுச் சம்பவங்கள் நடந்தன.…
Read More

புதிய ஆண்டைத் திட்டமிடுவது

Posted by - January 3, 2022
ஒரு புதிய அரசியல் ஆண்டில் என்ன காத்திருக்கிறது? அல்லது என்ன செய்ய வேண்டும்?என்று முடிவெடுப்பதெல்லாம் கடந்த ஆண்டின் தொடர்ச்சியாகத்தான் அமைய…
Read More

மனித வியாபாரம், ஆட்கடத்தலிலிருந்து உறவுகளைப் பாதுகாப்போம்

Posted by - December 30, 2021
மனித வியாபாரம்  என்பது திட்டமிட்டு ஒழுங்கமைத்து செய்யப்படும் குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அப்பாவிகளை இலக்காக கொண்டு, தமது சுயநலத்துக்காக பணம்…
Read More

உள்ளூராட்சி சபைகளில் நடப்பதென்ன?

Posted by - December 27, 2021
கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின்போது காரைநகரில் ஒரு சுயேச்சைக் குழு போட்டியிட்டது. அப் பிரதேசத்தில் காணப்படும் சமூக வேறுபாடுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட…
Read More