மாத்யூ புயல் எதிரொலி – புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி

Posted by - October 7, 2016
மாத்யூ புயல் நெருங்கி வருவதை முன்னிட்டு புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலையை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
Read More

ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றம்

Posted by - October 7, 2016
ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு காரணங்களுக்காக கவுரவ கொலைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில்…
Read More

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது

Posted by - October 7, 2016
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை கைது செய்தனர்.பாகிஸ்தான், தனது நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள்…
Read More

பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக செயல்படுகிறது பாகிஸ்தான்

Posted by - October 6, 2016
பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக பாகிஸ்தான் செயல்படுகிறது என்று ஐ.நா. சபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு…
Read More

பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்: ஐ.நா

Posted by - October 6, 2016
இன்னும் 30 நாட்களில் பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று ஐ.நா சபை அறிவித்துள்ளது.
Read More

அமெரிக்கர்களிடம் பணமோசடி செய்ததாக 70 பேர் கைது

Posted by - October 6, 2016
மிராரோட்டில் 3 கால்சென்டர்களில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டதாக…
Read More

சிரியாவுக்கு ஏவுகணை அனுப்பியது ரஷ்யா

Posted by - October 5, 2016
சிரியாவுக்கு ரஷ்யா அதி நவீன வான் எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இதனைத்…
Read More

கடத்தப்பட்ட செஞ்சிலுவை சங்க பெண் ஊழியர் 10 மாதங்களுக்கு பிறகு விடுவிப்பு

Posted by - October 5, 2016
ஏமனில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட செஞ்சிலுவை சங்க பெண் ஊழியர் 10 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
Read More