கூட்டுப்படை தாக்குதலில் 200 ஐ எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

Posted by - August 23, 2017
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். தீவிரவாதிகளை அடியோடு ஒழிக்க அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அங்கு தரை வழியாகவும்,…
Read More

இத்தாலியில் நிலநடுக்கம்-பல கட்டிடங்களுக்கு சேதம்

Posted by - August 23, 2017
இத்தாலி நாட்டுக்கு அருகே உள்ள சுற்றுலா தலமான இஸ்சியா தீவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது . இந்த நிலநடுக்கத்தால்…
Read More

வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடல் – தீவிர சோதனை 

Posted by - August 23, 2017
அமெரிக்க ஜனாதிபதி அதிகாரப்பூர்வமான இல்லமான வெள்ளை மாளிகையின் வளாகத்தில் சந்தேகத்திற்குரிய பொதி கண்டெடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டு தீவிர…
Read More

பார்சிலோனா தாக்குதல் – மொராக்கோ நாட்டில் இருவர் கைது 

Posted by - August 23, 2017
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் 13 பேரை பலிகொண்ட தாக்குதலில் தொடர்புடையதாக மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில…
Read More

ஆசிய-பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளால் ஆபத்து அதிகரிப்பு: சீனா விமர்சனம்

Posted by - August 23, 2017
சிங்கப்பூர் கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அமெரிக்க கடற்படை ஆபத்தானது என சீன ஊடகம்…
Read More

ஆப்கானில் கடைசி அமெரிக்கர் இருக்கும்வரை யுத்தம் நீடிக்கும் – தலிபான் அமைப்பு எச்சரிக்கை

Posted by - August 23, 2017
ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்களை அதிகரிக்கும் அதிபர் டிரம்பின் முடிவுக்கு தலிபான் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Read More

பாகிஸ்தானை போல யாரும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவது இல்லை – பாக். வெளியுறவு மந்திரி

Posted by - August 23, 2017
தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, பாகிஸ்தானை போல யாரும் தீவிரவாதிகளுக்கு எதிராக…
Read More

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடரும் கனமழை – கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

Posted by - August 23, 2017
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
Read More

பார்சிலோனா தாக்குதல் தொடர்பாக மொராக்கோ நாட்டில் இருவர் கைது

Posted by - August 23, 2017
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் 13 பேரை பலிவாங்கிய வேன் தாக்குதலில் தொடர்புடையதாக மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More