மலேசியாவில் கட்டுமான பணியின் போது நிலச்சரிவு: 3 தொழிலாளர்கள் பலி

Posted by - October 22, 2017
மலேசியாவில் கட்டுமான பணியின் போது நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலியானர்கள். 11 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
Read More

ஆப்பிரிக்க நாட்டில் ரத்தக்காட்டேரி பயத்தில் 9 பேர் அடித்துக் கொலை

Posted by - October 22, 2017
ஆப்பிரிக்க நாட்டில் ரத்தக்காட்டேரி என்ற சந்தேகத்தில் 9 பேரை அடித்துக் கொன்றனர். அவர்களை அங்குள்ள பகுதிகளில் குழிதோண்டி புதைத்தனர்.
Read More

புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை சந்திக்கின்றமை மிகப்பெரிய குற்றம் ; சீனா

Posted by - October 22, 2017
திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை சந்திக்கின்றமை மிகப்பெரிய குற்றம் என சீனா உலக தலைவர்களை எச்சரித்துள்ளது. தலாய்லாமா திபெத்தை…
Read More

கடத்தப்பட்ட பெண்ணொருவர் 2 வருடங்களின் பின்னர் மீட்பு

Posted by - October 21, 2017
அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர்  ஒருவர் கடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின் மீட்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் தனியார் பத்திரிக்கையில்…
Read More

சோமாலியா குண்டு தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு

Posted by - October 21, 2017
சோமாலியா தலைநகர் மொகதேஷில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் இதுவரையில் பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச…
Read More

டாக்கா நீதிமன்றத்தில் வங்காளதேச முன்னாள் பிரதமர் சரண்

Posted by - October 21, 2017
ஊழல் மற்றும் அவதூறு வழக்குகள் தொடர்பாக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா டாக்கா நீதிமன்றத்தில்…
Read More

சோமாலியா வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 358 ஆக அதிகரிப்பு

Posted by - October 21, 2017
சோமாலியா நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More

எகிப்து: தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 35 போலீசார் பலி

Posted by - October 21, 2017
எகிப்தில் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் 35 பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். எகிப்து…
Read More

ஆப்கானிஸ்தான் மசூதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்: அமெரிக்க கண்டனம்

Posted by - October 21, 2017
ஆப்கானிஸ்தானில் மசூதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
Read More