பின்லாந்து: தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகிறார் சாலி நினிஸ்டோ

Posted by - January 29, 2018
பின்லாந்து நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சாலி நினிஸ்டோ அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகிறார்.
Read More

மாஸ்கோவில் போராட்டம்: ரஷிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கைது

Posted by - January 29, 2018
மாஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை அருகே இன்று போராட்டம் நடத்தச் சென்ற ரஷிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி…
Read More

ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது இந்தியப் பெண் வழக்கு

Posted by - January 28, 2018
ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் அவர் மீது பாலியல்…
Read More

ஐ.நா. சபையில் நடந்த இந்திய குடியரசு தின விழாவில் பாகிஸ்தான் பங்கேற்பு

Posted by - January 28, 2018
ஐ.நா. சபையில் நடந்த இந்திய குடியரசு தின விழாவில் பாகிஸ்தானுக்கான நிரந்தர பிரதிநிதி மாலீஹா லோதி கலந்து கொண்டு எல்லோரையும்…
Read More

ஒரு சிகரெட் பிடித்தாலும் இதயம் பாதிக்கும் – புதிய ஆய்வில் தகவல்

Posted by - January 28, 2018
தினமும் ஒரு சிகரெட் பிடித்தாலும் கூட இருதயம் பலவிதமான நோய்களால் பாதிப்படையும் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

செக் குடியரசு: அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக மிலோஸ் ஸீமான் வெற்றி

Posted by - January 28, 2018
செக் குடியரசு அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மிலோஸ் ஸீமான் 52 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
Read More

கொலம்பியா: காவல் நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு – 5 போலீசார் பலி

Posted by - January 28, 2018
கொலம்பியா நாட்டின் கடலோர நகரமான பார்ரன்குய்ல்லாவில் உள்ள காவல் நிலையம் அருகே நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 5 போலீசார்…
Read More

10 வயதில் மென்ஸா அறிவுத்திறன் போட்டியில் அசத்திய சிறுவன்!

Posted by - January 27, 2018
இந்திய வம்சாவளியை சேர்ந்த 10 வயது சிறுவனான மெஹுல் கார்க் மிகவும் குறைந்த வயதில் மென்ஸா அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்பதன்…
Read More

பிரேசில்: சிறுவன் இதயத்தை ஊடுருவிய கம்பி – உயிர்பிழைத்த அதிசய

Posted by - January 27, 2018
பிரேசில் நாட்டில் ஒரு 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கம்பி ஒன்று அவனின் மார்பை துளைத்தது.
Read More

தென்கொரியா: மருத்துவமனை தீவிபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

Posted by - January 27, 2018
தென்கொரியாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் 80-க்கு மேற்பட்டோர்…
Read More