முதல் உலகப்போர் நிறைவு நூற்றாண்டு தினம் – பாரீஸ் நகரில் உலக தலைவர்கள் அணிவகுத்தனர்

Posted by - November 12, 2018
முதல் உலகப் போர் நடந்து முடிந்து 100 ஆண்டுகள் நிறைவு அடைந்தது. அதையொட்டி பாரீசில் நடந்த விழாவில் உலக தலைவர்கள்…
Read More

அனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை

Posted by - November 12, 2018
மத்திய மந்திரி அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
Read More

பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து – பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

Posted by - November 12, 2018
பாகிஸ்தான் விமானம் தரை இறங்கியபோது அதன் இரு டயர்களிலும் காற்று இறங்கி ஓடுதளத்தை கடந்து சென்று விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில்…
Read More

உலகை உலுக்கிய முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாள் – ஆஸ்திரேலிய மக்கள் மவுன அஞ்சலி

Posted by - November 12, 2018
முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள்…
Read More

சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

Posted by - November 11, 2018
சோமாலியா நாட்டில் ஓட்டல் ஒன்றின் வெளியே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்து உள்ளது.
Read More

கலிபோர்னியா காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

Posted by - November 11, 2018
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்து உள்ளது.
Read More

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது – ரகுராம்ராஜன்

Posted by - November 11, 2018
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்…
Read More

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு!

Posted by - November 11, 2018
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து போக்குவரத்துதுறை ராஜாங்க மந்திரி ஜோ ஜான்சன் பதவியை ராஜினாமா…
Read More

இங்கிலாந்து நாட்டில் விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு சிறை

Posted by - November 11, 2018
இங்கிலாந்து நாட்டில் விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 
Read More