அர்ஜென்டினாவில் ‘ஜி-20’ உச்சி மாநாடு தொடங்கியது: சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார் – சவுதி இளவரசருடனும் பேச்சுவார்த்தை

Posted by - December 1, 2018
அர்ஜென்டினாவில் ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது. இதன் இடையே சீன அதிபர் ஜின்பிங்குடனும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடனும்…
Read More

ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் உக்ரைன் நாட்டுக்குள் நுழைய தடை

Posted by - December 1, 2018
பனிப்போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு இன்று…
Read More

சோனியா காந்தியின் மருமகனுக்கு 2-வது முறையாக சம்மன் !

Posted by - December 1, 2018
நிலமுறைகேட்டில் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை 2-வது முறையாக சம்மன் அனுப்பியது.
Read More

நியூசிலாந்து கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 51 திமிங்கிலங்கள்

Posted by - December 1, 2018
நியூசிலாந்தின் ஹன்சன் வளைகுடாப் பகுதியில் உள்ள சத்தாம் தீவில் 51 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.
Read More

குஜராத்தில் பெட்ரோலிய நிறுவனத்தில் தீ விபத்து – 3 பேர் பலி!

Posted by - November 30, 2018
குஜராத்தில் பெட்ரோலிய நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.
Read More

ஆபத்தில் சிக்கும் பெண்களை காப்பாற்ற எச்சரிக்கை பொத்தானுடன் செயின் அறிமுகம்

Posted by - November 30, 2018
ஆபத்தில் சிக்கும் பெண்களை காப்பாற்ற எச்சரிக்கை பொத்தானுடன் கூடிய செயினை அறிமுகம் செய்ய மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. 
Read More

17 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற வழக்கில் போலீசார் 3 பேருக்கு தலா 40 ஆண்டு சிறை!

Posted by - November 30, 2018
17 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற வழக்கில் போலீசார் 3 பேருக்கு தலா 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து பிலிப்பைன்ஸ்…
Read More

பாகிஸ்தானுக்கு ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ நிதியுதவி நிறுத்தம் – அமெரிக்கா அதிரடி

Posted by - November 30, 2018
பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை வேடம் போட்டு வருவதால் பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய சுமார் ரூ.21 ஆயிரம் கோடி…
Read More

இந்தோனேசியா மேடான் மாநிலத்தில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு

Posted by - November 29, 2018
யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஆதரவில், இந்தோனேசியா மேடான் மாநிலத்தில் உள்ள அனைத்து ஈழத்தமிழர் நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களையும்…
Read More