அமெரிக்காவில் பரிதாபம்: செல்லப்பிராணியாக வளர்த்த பறவை தாக்கி முதியவர் சாவு!

Posted by - April 15, 2019
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் மார்வின் ஹஜோஸ் (வயது 75). பிராணிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது…
Read More

ஜெயப்பிரதாவை பற்றி அப்படி பேசவில்லை, நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலக தயார்- ஆசம் கான்

Posted by - April 15, 2019
ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை என்றும், அப்படி பேசியதாக நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலக தயாராக இருப்பதாகவும் ஆசம்…
Read More

மார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்

Posted by - April 15, 2019
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்கின் பாதுகாப்பிற்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார்…
Read More

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

Posted by - April 14, 2019
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழியை பாதுகாப்பு படையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா…
Read More

டிரம்புடன் 3-வது உச்சிமாநாடா? – நிபந்தனை விதிக்கிறார் கிம் ஜாங் அன்

Posted by - April 14, 2019
வடகொரிய தலைவரை 3-வது முறையாக சந்தித்து பேச டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும்…
Read More

ஆஸ்திரேலியா இரவு விடுதி அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 14, 2019
அமைதிப் பூங்காவாக திகழும் ஆஸ்திரேலியா நாட்டின் இரவு விடுதி அருகே மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 4 பேரில்…
Read More

உலகின் மிகப்பெரிய விமானம் – முதல்முறையாக பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கியது!

Posted by - April 14, 2019
உலகின் மிகப்பெரிய விமானம் தனது முதல் பயணத்தை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிகழ்த்தி புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கணிப்பொறி மென்பொருள்…
Read More

இலங்கை அரசின் கூட்டாக யேர்மனி அரசு!

Posted by - April 13, 2019
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் சாட்சியமென இலங்கை அரசு கூறிவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்…
Read More

லண்டன் விமான நிலையத்தில் 4 இலங்கையர்கள் அதிரடிக் கைது !

Posted by - April 13, 2019
லண்டனில் நான்கு இலங்கையர்களை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டன் லலூடன் விமான நிலையத்தில் வைத்தே…
Read More

சுற்றுலா சென்ற இடத்தில் ஜேர்மனி பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை!

Posted by - April 13, 2019
தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஜேர்மனி பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…
Read More