கரோனா பரவும் அச்சம்: சீனாவில் நர்ஸுக்குப் பதிலாக ரோபோக்கள் மூலம் நோயாளிகளுக்கு மருந்து, உணவு

Posted by - February 10, 2020
சீனாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, உணவுகளைச் செவிலியர்கள் வழங்குவதற்குப் பதிலாக ரோபோக்கள் மூலம்…
Read More

கரோனா வைரஸ்: சீனாவில் சிக்கியுள்ள தங்கள் நாட்டவர் 171 பேரை மீட்கும் திட்டத்தை கைவிட்டது வங்கதேசம்

Posted by - February 10, 2020
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் சிக்கி இருக்கும் தங்கள் நாட்டு மக்கள் 117 பேரை மீட்கும் திட்டத்தை வங்கதேசம் அரசு…
Read More

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது பாக். நீதிமன்றம்

Posted by - February 10, 2020
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுக்கு எதிரான வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
Read More

பாஸ்போர்ட் இல்லாமல் கர்தார்பூருக்கு அனுமதி: பாகிஸ்தான் அரசு பரிசீலனை

Posted by - February 10, 2020
பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியர்களை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் இஜாஸ் ஷா தெரிவித்துள்ளார்.
Read More

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர் தனது மகளுக்கு பிரியாவிடை: காண்போரை உருகவைத்த வைரலான வீடியோ

Posted by - February 10, 2020
சீனாவில் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு செவிலியர் தன் மகளிடம் தூரத்திலிருந்தே அணைத்துக்கொள்வது போல கைகளை விரித்து பிரியாவிடை…
Read More

ஈரான் நாட்டில் சிறையில் உள்ள ஜோடிக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதியா?

Posted by - February 9, 2020
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருவர் தாங்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் தனித்தனியே…
Read More

கொரோனோ வைரஸ் பாதிப்பை தடுக்க சீனாவுக்கு இந்தியா உதவ தயார்- சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம்

Posted by - February 9, 2020
கொரோனோ வைரஸ் பாதிப்பை தடுக்க சீனாவுக்கு இந்தியா உதவ தயார் என சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி…
Read More

கொரோனா வைரஸ் 9 நாட்கள் உயிரோடு இருக்கும்- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

Posted by - February 9, 2020
சீனாவில் சுமார் 800-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்று…
Read More

தாய்லாந்து வணிக வளாகத்தில் 27 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொலை

Posted by - February 9, 2020
தாய்லாந்து நாட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தி 27 பேரை கொன்ற ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்…
Read More