துருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின் இட்லிப்பில் தாக்குதல் சம்பவங்கள் குறைவு – ரஷியா
துருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் தாக்குதல் சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
Read More

