ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செயற்கைகோள் போனுடன் வந்த ஆஸ்திரேலிய நாட்டவர் கைது

Posted by - April 23, 2019
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செயற்கைகோள் போனுடன் வந்த ஆஸ்திரேலிய நாட்டவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி…
Read More

உக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி

Posted by - April 23, 2019
உக்ரைனில் நடந்த அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார். கிழக்கு ஐரோப்பியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன்.…
Read More

வாக்குப்பெட்டியை சுமந்த பெண் கலெக்டர் – சமூக வலைதளங்களில் பாராட்டு

Posted by - April 22, 2019
கேரளாவின் திரிச்சூர் மாவட்ட கலெக்டர் காவல்துறையினருடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. …
Read More

இலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி – சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்

Posted by - April 21, 2019
நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தனது…
Read More

ஐ.நா. செயலாளர் நாயகம் கண்டனம்!

Posted by - April 21, 2019
தேவாலயம், ஹோட்டல்கள் உள்ளிட்ட இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ…
Read More

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை

Posted by - April 21, 2019
12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.  அமெரிக்கவின் கலிபோர்னியாவை…
Read More

மெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலி

Posted by - April 21, 2019
மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை, பெண்கள் உள்பட…
Read More

அமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி!

Posted by - April 21, 2019
அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களை புயல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.  அமெரிக்காவில்…
Read More

கொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்

Posted by - April 21, 2019
கொழும்பில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்ததையொட்டு, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என சுஷ்மா சுவராஜ்…
Read More

வெளிநாட்டில் தமிழ் சிறுவன் மாணவன் சாதனை

Posted by - April 20, 2019
அபுதாபியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெம்ஸ் யுனைடட் இந்தியன் பாடசாலையில் கல்விகற்று வரும் தமிழ் மாணவன் சாய்நாத் மணிகண்டன் கடல்…
Read More