கட்சியினர் ஓட்டம்…. கையிலும் காசு இல்லை… மக்கள் நீதி மய்யம் தள்ளாட்டம்

Posted by - May 27, 2022
தமிழக அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் காலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று அக்கட்சியினர்…
Read More

தமிழகத்தில் ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Posted by - May 27, 2022
எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு…
Read More

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - May 27, 2022
இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. சமுக நீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது தமிழகத்தின்…
Read More

நளினிக்கு 5வது முறையாக பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

Posted by - May 27, 2022
நளினிக்கு 4 முறை பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…
Read More

மீனவர்களுக்கு நிவாரண உதவி- அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார்

Posted by - May 27, 2022
நடப்பாண்டில் மீனவர் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
Read More

பேரறிவாளனை தொடர்ந்து 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம்

Posted by - May 26, 2022
பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதுபோல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்…
Read More

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பேச்சு பயிற்சி வகுப்பு- தொலைதூர கல்வி திட்டம் மூலம் தொடங்க முடிவு

Posted by - May 26, 2022
தமிழ் பேசுவதற்கான பாடத்திட்டம் எளிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் 15 பிரிவுகளாக பிரித்து நடத்தப்படும்.சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி திட்டத்தில்…
Read More

25 வகையான சான்றிதழ்களை மாணவர்கள் எங்கிருந்தும் பெறலாம்- புதிய வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted by - May 26, 2022
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் பயிற்சிகள் வழங்கப்பட்டு…
Read More

வீரப்பன் சதோதரர் மறைவுக்கு மனித நேயமற்ற அரசு எந்திரம் தான் பொறுப்பு – ராமதாஸ்

Posted by - May 26, 2022
மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என ராமதாஸ்…
Read More

சென்னையில் மெட்ரோ ரெயில் 2-வது கட்டப்பணி- பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்ட ராட்சத எந்திரங்கள் தயார்

Posted by - May 26, 2022
புரசைவாக்கம், கெல்லிஸ், ராயப்பேட்டை, டைடல் பார்க், கிரின் வேஸ் சாலை ஆகிய பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
Read More