ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் பிரித்தானிய தம்பதிகள் உதவி?

Posted by - September 13, 2016
இலங்கையின் ஊடாக கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக கூறப்படும் 22 பேருக்கு, பிரித்தானியாவைச் சேர்ந்த…
Read More

பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது மிளகாய் பொடி வீச்சு

Posted by - September 13, 2016
பா.ஜனதா எம்.எல்.ஏ. கபில்தேவ் அகர்வால் மீது வாலிபர்கள் மிளகாய் பொடியை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரதீய…
Read More

நோயாளிக்கு கொடுத்த மருந்தை குடித்த டாக்டர் 9 ஆண்டுகளுக்கு பின் பலி

Posted by - September 13, 2016
வி‌ஷம் என்று புகார் கூறியதால் நோயாளிக்கு கொடுத்த மருந்தை குடித்த டாக்டர் 9 ஆண்டுகள் கோமாவில் இருந்து மரணம் அடைந்தார்.கோட்டயத்தை…
Read More

கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப வேண்டும்

Posted by - September 13, 2016
கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி அமைதியை நிலை நாட்டவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க பொருளாருமான…
Read More

வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

Posted by - September 13, 2016
வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீது கொலை வழக்கில் தண்டனை பெற்ற ராஜேஷ்கண்ணா இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பேரறிவாளனுக்கு தலை…
Read More

கன்னடர்கள் வன்முறையை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் 16-ந்திகதி உண்ணாவிரத போராட்டம்

Posted by - September 13, 2016
கர்நாடக மக்களின் தொடர் வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கும் விதமாக தே.மு.தி.க. சார்பில் வரும் 16-ந்தேதி மாபெரும் கண்டன உண்ணாவிரத அறப்போராட்டம்…
Read More

காவிரி நீர் விவகாரம்-கர்நாடகா மற்றும் தமிழகத்தில் வன்முறை (காணொளி)

Posted by - September 12, 2016
காவிரி  நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவினை அடுத்து பெங்களுரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பெங்களுரில் தமிழக வாகனங்களைத்…
Read More

18ஆம் திகதி முதல் மேலும் 3 நாட்களுக்கு கர்நாடகா 12,000 கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 12, 2016
தமிழ்நாட்டில் டெல்டா பாசனப் பகுதிகளில் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரியில் போதுமான…
Read More

சாலை ஓரத்தில் குழந்தை பெற்ற பெண்

Posted by - September 12, 2016
ஜார்கண்ட் மாநிலம் லதேகார் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் சாலை ஓரத்திலேயே தலித் பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.ஜார்கண்ட்…
Read More

மேட்டூர் அணை நீர் மட்டம் ஒரே வாரத்தில் 5 அடி உயர்வு

Posted by - September 12, 2016
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.48 அடியாக உள்ளதால் ஒரே வாரத்தில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.சுப்ரீம் கோர்ட்…
Read More