மணிமண்டபம்- பூமிபூஜையுடன் இன்று பணிகள் தொடங்கின

Posted by - October 15, 2016
ராமேசுவரம் பேய்க்கரும்பில் அப்துல்கலாம் நினைவிடத்தில் ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் இன்று பூமிபூஜையுடன் தொடங்கியது.
Read More

ஜனாதிபதியுடன் இன்று தி.மு.க எம்.பிக்கள் சந்திப்பு: கனிமொழி பேட்டி

Posted by - October 15, 2016
கருணாநிதி அறிவுறுத்தலின் பேரில் இன்று மாலை தி.மு.க எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில்…
Read More

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னை வருகை

Posted by - October 15, 2016
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் பிசியோதெரபி பயிற்சி நிபுணர்கள் நாளை சென்னை…
Read More

ஓ.பன்னீர்செல்வம்-மு.க.ஸ்டாலின் சந்திப்பை வரவேற்கிறேன்- திருமாவளவன்

Posted by - October 15, 2016
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்கள் நலன்களுக்காக சந்தித்து கொள்வது சிறந்த அரசியல் நாகரீகமாகும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
Read More

பேஸ்புக்கில் பிரதமர் மோடியைப் பற்றி தவறான விமர்சனம்

Posted by - October 14, 2016
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோரைப் பற்றி பேஸ்புக்கில் தவறாக விமர்சித்ததாக…
Read More

கொச்சி அருகே விடுதி மாடியில் ஏறி மாணவிகள் தற்கொலை மிரட்டல்

Posted by - October 14, 2016
கொச்சி அருகே விடுதி மாடியில் ஏறி மாணவிகள் தற்கொலை செய்யப் போவதாக அவர்கள் கோ‌ஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான…
Read More

அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில் மணி மண்டபம்

Posted by - October 14, 2016
ராமேசுவரம் அருகே உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் சமாதி உள்ளது. இங்கு கடந்த ஜூலை 27-ந்தேதி…
Read More

மகன் கொலைக்கு பழி தீர்க்க கருப்பசாமியை சுட்டுக்கொன்றேன்

Posted by - October 14, 2016
ஓடும் பஸ்சில் வாலிபர் சுட்டுக்கொன்ற வழக்கில் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்த முகமது ரபீக் மகன் கொலைக்கு பழி தீர்க்க…
Read More

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திருச்சியில் நாளை காங்கிரஸ் உண்ணாவிரதம்

Posted by - October 14, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் நாளை காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
Read More

3 தொகுதிகளுக்கான தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிப்பு

Posted by - October 14, 2016
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சையில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.…
Read More