இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

Posted by - October 25, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்தும், மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை…
Read More

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: காங். உள்பட 9 கட்சிகள் பங்கேற்பு

Posted by - October 25, 2016
காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். காங்கிரஸ் உள்பட…
Read More

தஞ்சை தொகுதியில் தேர்தல் பணியில் 1,400 அலுவலர்கள் கணினி மூலம் தேர்வு

Posted by - October 25, 2016
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு கணினி அறையில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினி மூலம்…
Read More

அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது

Posted by - October 25, 2016
அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என்று மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.காவிரி நீர் பிரச்சனை பற்றி ஆலோசனை…
Read More

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Posted by - October 25, 2016
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Read More

3 தொகுதி தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்

Posted by - October 25, 2016
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.தமிழகத்தில் கடந்த மே 16-ந்தேதி…
Read More

இலங்கை மீனவர்கள் புழல் சிறையில்

Posted by - October 24, 2016
இலங்கையின் மூன்று மீனவர்கள் தமிழகம் ராமேஸ்வரம் கடல்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவர்களின் படகு எரிபொருள்…
Read More

இலங்கை இந்திய படையினருக்கு இடையில் கூட்டு பயிற்சிகள் இன்று ஆரம்பம்

Posted by - October 24, 2016
இலங்கை இந்திய படையினருக்கு இடையில் 4வது முறையாக மித்ரசக்தி என்ற கூட்டு பயிற்சி நடவடிக்கை இன்று ஆரம்பமாகியது. இலங்கை சிங்க…
Read More

ஒடிசாவில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

Posted by - October 24, 2016
இந்திய ஒடிசா மாநில தம்ரா துறைமுகத்தில் தரித்திருந்த கப்பலில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று…
Read More