திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. வேட்பாளருக்காக ஜெயலலிதா விரல் ரேகையுடன் கட்சி அங்கீகார கடிதம் தாக்கல்

Posted by - October 30, 2016
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. வேட்பாளருக்காக ஜெயலலிதா விரல் ரேகையுடன் கட்சி அங்கீகார கடிதம் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல்…
Read More

செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் ஆந்திராவில் கைது

Posted by - October 30, 2016
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 126 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடப்பா ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Read More

டெங்கு காய்ச்சலை மர்ம காய்ச்சல் என்று கூறி மறைப்பதா?: மு.க.ஸ்டாலின்

Posted by - October 30, 2016
டெங்கு காய்ச்சலை மர்ம காய்ச்சல் என்று கூறி மறைப்பதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான…
Read More

97 தமிழர்களுக்கு விளக்கமறியல்

Posted by - October 30, 2016
இந்தியாவின் ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 பேரையும் விளக்கமறியலில்…
Read More

வேட்புமனுவில் ஜெயலலிதா பெருவில் அடையாளம்

Posted by - October 29, 2016
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் சென்னையின் அப்பலோ மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா…
Read More

போலி கடவுச்சீட்டு – இலங்கையர் மதுரையில் கைது

Posted by - October 29, 2016
போலியான கடவுச்சீட்டு தயாரித்து இலங்கை வர முயற்சித்த இலங்கையர் ஒருவரை இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இவர் மதுரையில் வைத்து…
Read More

இந்து முறைப்படி சீன பெண்ணை மணந்த அதிராம்பட்டினம் வாலிபர்

Posted by - October 29, 2016
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்து முறைப்படி சீன பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டையை சேர்ந்தவர்…
Read More

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்

Posted by - October 29, 2016
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில்…
Read More

சசிகலா புஷ்பாவின் தாயாருக்கு முன்ஜாமீன்

Posted by - October 29, 2016
பாலியல் வன்முறை வழக் கில் டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரிக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.…
Read More