மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர தூது : ‘வாட்ஸ் ஆப்’ மூலம் ஆதரவு பிரசாரம்

Posted by - November 20, 2016
மீண்டும், அ.தி.மு.க.,வில் சேரும் முயற்சியில், ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா இறங்கியுள்ளதாக தெரிகிறது. நான்கு தொகுதி தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு…
Read More

திமுக.,வினருக்கு ஸ்டாலின் அழைப்பு

Posted by - November 20, 2016
நவம்பர் 24ம் தேதி திமுக நடத்த உள்ள மனிதசங்கிலி போராட்டம் குறித்து பேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின்,…
Read More

தமிழகம் முழுவதும் 22-ந்திகதி உண்ணாவிரத போராட்டம்

Posted by - November 20, 2016
இந்துக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று இந்து ஒற்றுமை மையம்…
Read More

வேலூர் ஜெயிலில் நளினி – முருகன் சந்திப்பு

Posted by - November 20, 2016
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும், அவரது கணவர் முருகன் வேலூர் ஆண்கள்…
Read More

திருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்

Posted by - November 20, 2016
பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டு, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வந்தாலும்,…
Read More

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதான குற்றச்சாட்டு நிராகரிப்பு

Posted by - November 19, 2016
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக இந்திய…
Read More

தமிழகத்தில் இருந்த 32 ஈழத்து அகதிகளை காணவில்லை – விசாரணைகள் தொடர்கின்றன.

Posted by - November 19, 2016
தமிழகம் வேலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 32 ஈழ அகதிகள் காணாமல் போனமை குறித்து ‘கியூ’…
Read More

தமிழ்நாட்டு மீனவர்கள் காயத்திற்கும் இலங்கைக் கடற்படைக்கும் தொடர்பில்லை- இந்திய வெளிவிவகார அமைச்சு

Posted by - November 19, 2016
கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு தமிழ் நாட்டு மீனவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை தொடர்புப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் எதுவும்…
Read More

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வங்கியில் சிறப்பு கவுண்ட்டர்

Posted by - November 19, 2016
தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் பணத்தை மாற்றிக்கொள்வதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சிறப்பு ‘கவுண்ட்டர்’ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக…
Read More

ஊசி போட்டபோது ஏற்பட்ட அலர்ஜியால் பலியான பேராசிரியையின் உடல் பிரேத பரிசோதனை

Posted by - November 19, 2016
காய்ச்சலுக்கு ஊசி போட்டபோது ஏற்பட்ட அலர்ஜியால் பலியான பேராசிரியை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
Read More