மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி வகுப்பு

Posted by - January 5, 2017
புதிய தொழில்நுட்பத்தில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி வகுப்புகள் சென்னையில் 13-ந் தேதி வரை நடக்கிறது.
Read More

சேகர்ரெட்டி வழக்கில் வங்கி உயர் அதிகாரிகள் யாரையும் கைது செய்யவில்லையே? நீதிபதி

Posted by - January 5, 2017
சேகர்ரெட்டி வழக்கில் வங்கி உயர் அதிகாரிகள் யாரையும் இதுவரை கைது செய்யவில்லையே என்று சிறப்பு கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பி…
Read More

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடன் விடுவிக்க வேண்டும் – ஸ்டாலின்

Posted by - January 4, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடன் விடுவிக்குமாறு, திராவிட முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின்…
Read More

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின்

Posted by - January 4, 2017
திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும்,…
Read More

பொங்கல் பரிசுப் பொருட்கள் சனிக்கிழமை முதல் கிடைக்கும்

Posted by - January 4, 2017
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு 7-ந்தேதி (சனிக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து 6 நாட்கள் வினியோகிக்கப்படுகிறது.
Read More

சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Posted by - January 4, 2017
சென்னை நகர குடிநீர் தேவையை சமாளிக்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் தண்ணீர் குறைவாக இருப்பதால் கடுமையான குடிநீர்…
Read More

அரசியலில் குதிப்பது பற்றி இன்னும் 3 வாரங்களில் முடிவு: தீபா

Posted by - January 4, 2017
அரசியலில் குதிப்பது பற்றி இன்னும் 3 வாரங்களில் முடிவு எடுப்பேன் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்…
Read More

மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும்

Posted by - January 4, 2017
மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறி உள்ளார்.
Read More

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஸ்டாலின் நாளை சந்திப்பு

Posted by - January 4, 2017
விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நாளை சந்திக்கிறார்.
Read More

குமரி மாவட்டத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி: 3 பேர் கைது

Posted by - January 3, 2017
குமரி மாவட்டத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Read More