சசிகலாவின் பினாமி அரசுக்கு எதிரான அறப்போராட்டத்துக்கு ஆதரவாக மக்கள் ஒன்றுதிரள வேண்டும்

Posted by - February 21, 2017
சசிகலாவின் பினாமி அரசை வீழ்த்தும் வரை அறப்போராட்டம் தொடரும். எங்கள் அறப்போராட்டத்துக்கு தமிழக மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், அரசு…
Read More

ஓ.பன்னீர்செல்வத்துடன் 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் சந்திப்பு

Posted by - February 21, 2017
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பின்லாந்து உள்பட 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் நேற்று சந்தித்தனர்.
Read More

சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு

Posted by - February 21, 2017
சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யவேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின்…
Read More

பாண்டியராஜனை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொகுதி மக்கள்

Posted by - February 20, 2017
தொகுதி மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ்., அணியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை ஆவடி தொகுதி…
Read More

அராஜக கூட்டத்திடமிருந்து காப்பாற்றுவேன் – தீபா

Posted by - February 20, 2017
தமிழக மக்களையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினையும் அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்றுவதே தன் ஒரே லட்சியம் என…
Read More

சட்டசபையில் நடந்தது என்ன? செயலரிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர் வித்யாசாகர்

Posted by - February 20, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டசபையில் நடந்தது என்ன என்று செயலரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.
Read More

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

Posted by - February 20, 2017
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.
Read More

மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு

Posted by - February 20, 2017
சென்னை மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு…
Read More

மக்கள் விருப்பப்படி மறு தேர்தல் நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - February 20, 2017
ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மக்களும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்படிபட்ட ஆட்சி தேவையா? இதற்கு கவர்னர் விடையளிக்க வேண்டும் என ஜி.கே.…
Read More

சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நாளை பெங்களூரு செல்கிறார்

Posted by - February 20, 2017
சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூரு செல்கிறார்.
Read More