கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

Posted by - July 11, 2017
கச்சத்தீவை மீட்பதும், கடல் எல்லையை மறுவரையறை செய்வதும் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நீடித்த தீர்வை வழங்கும் என்று பிரதமர்…
Read More

டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - July 11, 2017
பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை இலவசமாக வழங்கி டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More

தமிழகத்தில் மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களுக்காக ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு: பியூஷ் கோயல்

Posted by - July 11, 2017
தமிழகத்தில் மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களுக்காக 3 ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று மத்திய மந்திரி பியூஷ்…
Read More

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் தொடர்பில் தமிழகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள்

Posted by - July 10, 2017
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மீன்பிடி மற்றும் நீருயிரின திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தமிழகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சட்ட மூலம்…
Read More

வெடி பொருட்களுடன் இருவர் கைது!

Posted by - July 10, 2017
மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தும் வொடர்ஜெல் எனப்படும், அதிசக்தி வாய்ந்த வெடி பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
Read More

சென்னையில் பதுங்கி உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை

Posted by - July 10, 2017
ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் மேலும் ஒரு வாலிபர் அதிகாரிகள் பிடியில்…
Read More

தமிழகம் முழுவதும் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்

Posted by - July 10, 2017
தமிழகம் முழுவதும் அனைத்து வாக்கு சாவடி மையங்களில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
Read More

தே.மு.தி.க. அமைப்பு தேர்தல்: வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு- விஜயகாந்த்

Posted by - July 10, 2017
தே.மு.தி.க. வட சென்னை மாவட்ட அமைப்பு தேர்தல் நடைபெற்றது. பகுதி செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
Read More

யானை தாக்கியதில் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் பலி

Posted by - July 10, 2017
கூடலுரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அதிகாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் யானை தாக்கியதில்…
Read More