தே.மு.தி.க. அமைப்பு தேர்தல்: வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு- விஜயகாந்த்

3227 0

தே.மு.தி.க. வட சென்னை மாவட்ட அமைப்பு தேர்தல் நடைபெற்றது. பகுதி செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தே.மு.தி.க. வட சென்னை மாவட்ட அமைப்பு தேர்தல் நடைபெற்றது. பகுதி செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

பகுதி செயலாளர் செந்தில்குமார், அவைத் தலைவர் அருள்முருகன், பொருளாளர் நாராயணன், துணை செயலாளர்கள் கண்ணன், ரவி, ராஜ், பானு, மாவட்ட பிரதிநிதிகள் யுவராஜ் கண்ணன், சங்கர், பாரதிராஜா, சசிபிரசாத்.பகுதி செயலாளர் ஹரி கிருஷ்ணன், அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் குமார், துணை செயலாளர்கள் ரமேஷ், விஜயகுமார், குமார், ஷீலா, மாவட்ட பிரதிநிதிகள் ஜெயசிம்ஹா, ஏழுமலை, ரமேஷ், மோதி.

பகுதி செயலாளர் குமார், அவைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் சங்கர், துணை செயலாளர்கள் செல்வம், ரவி, காமராஜ், கீதா, மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியன், தனசேகர், சுரேஷ், விஜயகுமார்.

பகுதி செயலாளர் வேல்முருகன், அவைத்தலைவர் சுப்பிரமணி, பொருளாளர் சிங்கராஜ், துணை செயலாளர்கள் வைரா. காசிநாதன், பாபு, சம்பத்குமார், கலைவாணி, லட்சுமணன், கணேசன், சுரேஷ்குமார், பாண்டி சுப்பிரமணியன்.பகுதி செயலாளர் வீரபத்திரன், அவைத் தலைவர் சுரேந்தர், பொருளாளர் மாரய்யா, துணை செயலாளர்கள் அருண்குமார், யுவராஜ், விஜய சுரேஷ், தனலட்சுமி, மாவட்ட பிரதிநிதிகள் துரை, சுந்தரம், உமாநாத், அப்துல்காதிர்.

வட்ட செயலாளர்களாக தேவேந்திரன், நூர் முகமது, கமல், மகாலிங்கம், செல்வம், முருகன், ரமேஷ், வேடி, புல்கான் (எ) நாகராஜ், மணிவேல், சரவணன், சேகர், பிர்லா போஸ், வேலு, வேலாயுதம், ஆனந்த், சரவணன், செல்வக்குமார், குப்புசாமி, பாலாஜி, நாராயணன், கண்ணன், ஆர். நாராயணன், வினோத், ப.கணேசன், வெங்கடேஷ், விஜயகுமார், ஜெயகுமார், அரிகரன், அந்தோணி பாபு, பாஸ்கர், ஜானகிராமன்.உள்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் வாழ்த்தினார்.

Leave a comment