தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு – மாஃபா பாண்டியராஜன் 

Posted by - August 16, 2017
தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம் என சட்ட சபை உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.…
Read More

பாகிஸ்தான் போரின் போது தன் சொந்த நகைகளை கொடுத்தவர் ஜெயலலிதா – எடப்பாடி

Posted by - August 16, 2017
பாகிஸ்தான் போரின் போது தன் சொந்த நகைகளை கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சுதந்திர…
Read More

தினகரன் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய நேரம் வரும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

Posted by - August 16, 2017
அதிமுகவில், சசிகலா, தினகரன் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய நேரம் வரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Read More

இந்தியா வல்லரசாக சுதந்திர நாளில் சபதம் ஏற்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - August 16, 2017
உலக அரங்கில் இந்தியா ஒரு வல்லரசாக உயர இந்த சுதந்திர தினத்தன்று நாம் அனைவரும் முழு மனதுடன் சபதம் ஏற்போம்…
Read More

அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: மாஃபா பாண்டியராஜன்

Posted by - August 16, 2017
தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம் என சென்னையில் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
Read More

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தினால் ஆதாரம் சமர்பிக்க தயார் – ஜெயானந்த் திவாகரன்

Posted by - August 16, 2017
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டால் அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்படும் என சசிகலாவின் உறவினர் ஜெயானந்த்…
Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து

Posted by - August 16, 2017
71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்தார். இதில்…
Read More

பழனிசாமி அணி அடக்கப்படுவர்! தினகரன் எச்சரிக்கை

Posted by - August 15, 2017
ஜெயலலிதா இருக்கும்போது ‘நவ துவாரங்களை’ மூடி இருந்தவர்கள், தற்போது தறிகெட்ட நிலையில் ஓடுகின்றனர். அவர்கள் அடக்கப்படுவர். ஜெ., பாதையில் செல்லும்…
Read More

அனைத்தையும் பேசினேன்: பன்னீர் பேட்டி

Posted by - August 15, 2017
”தமிழக அரசியல் நிலவரங்கள் உட்பட, அனைத்து விஷயங்களையும், பிரதமரிடம் பேசினேன்,” என, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
Read More