கேரளாவில் மாயமான 2 வாலிபர்கள் திருப்பூரில் மீட்பு- ஐ.எஸ். தொடர்பா?

Posted by - July 14, 2016
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 22 வாலிபர்கள் திடீரென மாயமானார்கள். இதனால் மாயமான வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை…
Read More

ராம்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - July 13, 2016
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட்…
Read More

எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

Posted by - July 13, 2016
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன். இவர், கடந்த 2008-ம்…
Read More

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்க

Posted by - July 13, 2016
அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை அறவே ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடருவதற்கான அறிவிப்பினை ஜெயலலிதா செய்ய…
Read More

புறநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை அறிய மாணவர் குழுக்கள் நியமனம்

Posted by - July 13, 2016
ரயில்வே பாதுகாப்பு படை சென்னையை சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர் குழுக்களுடன் இணைந்து, சென்னையின் புறநகர் ரயில் நிலையங்களில் பயணிக்கும்…
Read More

சுவாதியின் தந்தையும், கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர்

Posted by - July 13, 2016
சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடந்தது சுவாதி கொலைக் குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்கான அணிவகுப்பு சென்னை…
Read More

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி – சோனியா காந்தியுடன் குஷ்பு சந்திப்பு

Posted by - July 13, 2016
தமிழக காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. தமிழக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று…
Read More

இருவேறு சம்பவங்களில் 195 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது

Posted by - July 13, 2016
விசாகப்பட்டினத்திலிருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 195 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம்…
Read More

1500 இழுவை படகுகளுக்காவது அனுமதியளிக்கப்பட வேண்டும்

Posted by - July 13, 2016
தமிழகத்தின் 250 இழுவை படகுகளை தமது கடற்பகுதியில் அனுமதிப்பது என இலங்கை அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவலை தமிழக கடற்றொழிலாளர்கள்…
Read More