ஆதார் எண் – செல்போன் இணைத்தால் மாதம் 12 முறை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: தெற்கு ரெயில்வே

Posted by - October 6, 2017
ஐ.ஆர்.சி.டி.சி.-யில் தங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை இணைப்பதின் மூலம், இனி மாதத்துக்கு 12 முறை ‘ஆன்-லைன்’…
Read More

பள்ளிகளில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Posted by - October 6, 2017
பள்ளிகளில் 2 வருடம் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
Read More

போக்குவரத்துக்கழகங்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - October 5, 2017
போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More

ஆர்.எஸ்.எஸ். பேரணியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்க கூடாது

Posted by - October 5, 2017
ஆர்.எஸ்.எஸ். பேரணியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்க கூடாது என அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி,…
Read More

ஜெயலலிதாவின் வாரிசு சான்றிதழ் பெற அண்ணன் மகன் தீபக் முயற்சி

Posted by - October 5, 2017
ஜெயலலிதாவின் வாரிசு சான்றிதழை கோர்ட்டு மூலம் பெற்றுக் கொள்ளுமாறு, அவரது அண்ணன் மகன் தீபக்குக்கு கிண்டி தாசில்தார் அறிவுறுத்தி உள்ளார்.
Read More

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விடைபெற்றார்: சென்னை விமான நிலையத்தில் பிரிவுபசார விழா

Posted by - October 5, 2017
தமிழக பொறுப்பு ஆளுநராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று விடைபெறுவதையொட்டி அவருக்கு சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு…
Read More

புதுச்சேரியில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – மே பதினேழு இயக்கம்

Posted by - October 4, 2017
சிறை மீண்ட தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண் குமார் ஆகியோரின் எழுச்சியுரையுடன் வரும் சனிக்கிழமை மாலை…
Read More

தமது அரசியல் கட்சிக்கு புதிய இளம் முகங்கள் – கமல்ஹாசன்

Posted by - October 4, 2017
தமது அரசியல் கட்சிக்கு புதிய இளம் முகங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அரசியல் பிரவேசம் தொடர்பில் கமல்ஹாசன்…
Read More

ஆட்சியை கவிழ்க்க சதி செய்யவில்லை; சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை: ஐகோர்ட்டில் டிடிவி தரப்பு வாதம்

Posted by - October 4, 2017
ஆட்சியை கவிழ்க்க சதி செய்யவில்லை என்றும், சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும் ஐகோர்ட்டில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
Read More