டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது: எஸ்.பி.வேலுமணி

Posted by - October 11, 2017
டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
Read More

அ.தி.மு.க. ஆட்சி அமைய சசிகலா தான் காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜூ!

Posted by - October 11, 2017
அ.தி.மு.க. ஆட்சி அமைய சசிகலா தான் காரணம் எனவும் சசிகலா பற்றி தனது சொந்த கருத்தை மனசாட்சிபடி கூறியதாகவும் அமைச்சர்…
Read More

கொசுக்களே இல்லாத நீலகிரி மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு

Posted by - October 11, 2017
கொசுக்களே இல்லாத நீலகிரி மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

சசிகலாவுக்கு ‘பரோல்’ இன்றுடன் முடிவடைகிறது!

Posted by - October 11, 2017
சசிகலாவுக்கு பரோல் இன்றுடன் முடிவடைய இருப்பதால் கடைசியாக 5-வது நாளாக இன்று ஆஸ்பத்திரிக்கு வந்து ம.நடராஜனை பார்க்க வருவார் என்று…
Read More

தமிழகம் முழுவதும் 12-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

Posted by - October 10, 2017
மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் 12-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்…
Read More

சென்னையில் கழிவுப் பொருட்களை தேக்கி வைத்த 2000 கடைகளுக்கு நோட்டீஸ்

Posted by - October 10, 2017
சென்னையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் பழைய பொருட்களை தேக்கி வைத்திருந்த 2000 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Read More

அறுவை சிகிச்சைக்கு பிறகு நடராஜன் உடல்நிலையில் முன்னேற்றம்

Posted by - October 10, 2017
அறுவை சிகிச்சைக்கு பிறகு ம.நடராஜன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா நேற்று 30 நிமிடம்…
Read More

எம்.ஜி.ஆர். விழாவுக்கு செலவு செய்யும் பணத்தை டெங்கு பாதித்தவர்களுக்கு செலவிடலாம்: விஜயகாந்த்

Posted by - October 10, 2017
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு செலவிடும் பணத்தை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடலாம் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் யோசனை தெரிவித்துள்ளார்.
Read More

சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார் திருநங்கை பிரித்திகா யாஷினி

Posted by - October 10, 2017
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2 திருநங்கைகள் போலீசாக பணியாற்றுகின்றனர். திருநங்கையான சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாஷினி சூளைமேடு போலீஸ் நிலையத்தில்…
Read More

தமிழகத்தில் இன்றும், நாளையும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது

Posted by - October 9, 2017
தமிழகத்தில் இன்றும், நாளையும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறினார்.
Read More