காவிரி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு செயலர்கள் பங்கேற்பு – ஸ்டாலினுடன் கலந்து முடிவு செய்த முதல்வர்

Posted by - March 6, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் அரசு செயலர்கள் பங்கேற்க உள்ளனர். மு.க.ஸ்டாலினுடன்…
Read More

ஊர்க்குருவி என்றும் பருந்தாகாது- ரஜினியை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - March 6, 2018
நடிகர் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆரைப் போல மக்களுக்கு நல்ல ஆட்சி தருவேன் என்று கூறியது குறித்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்…
Read More

சபாநாயகர் தனி செயலாளரை சட்டசபை செயலாளராக நியமித்ததில் விதி மீறல்- ராமதாஸ்

Posted by - March 6, 2018
சபாநாயர் தனபாலின் தனிச் செயலாளரை சட்டசபை செயலாளராக நியமித்ததில் விதி மீறல் நடைபெற்றுள்ளதாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More

கார்த்தி சிதம்பரம் மனு மீது இன்று விசாரணை!

Posted by - March 6, 2018
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்கவேண்டும் என்று மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது தொடர்பாக…
Read More

திரிபுராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் ஏற்படும்!

Posted by - March 5, 2018
திரிபுராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் ஏற்படும் என தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
Read More

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக மக்கள் விரும்பவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - March 5, 2018
மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்கள் தான் விரும்புகிறார்களே தவிர பொதுமக்கள் விரும்பவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 
Read More

கருணாநிதியை சந்தித்து கவிதை வாசித்த வைரமுத்து

Posted by - March 5, 2018
கவிஞர் வைரமுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து, ‘பிடர் கொண்ட சிங்கமே பேசு’ என்ற தனது கவிதையை வாசித்தார். இந்த…
Read More

காவிரி பிரச்சனை தீரும் என்றால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயார்- மைத்ரேயன்

Posted by - March 5, 2018
காவிரி பிரச்சனை தீரும் என்றால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக மைத்ரேயன் எம்.பி. கூறியுள்ளார். 
Read More

ஈரோடு அருகே மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண தம்பதி!

Posted by - March 5, 2018
ஈரோடு அருகே மாடுகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாட்டு வண்டியில் திருமண கோலத்தில் புதுமண தம்பதி பயணம் செய்த…
Read More

சிரிய மக்களுக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை – வீடியோ

Posted by - March 4, 2018
சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் கொல்லப்பட்ட மக்களுக்காக கவிஞர் வைரமுத்து எழுதி வெளியிட்ட கவிதை இணையதளத்தில் வைரலாக பரவி…
Read More